tag:blogger.com,1999:blog-242118722867936394.post57312730799411079..comments2023-10-10T16:03:00.644+05:30Comments on செழியா பதிவுகள்: ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! பழ.நெடுமாறன்செழியாhttp://www.blogger.com/profile/09704115878952508994noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-242118722867936394.post-22859321166771980252011-04-01T21:14:56.678+05:302011-04-01T21:14:56.678+05:30மிகவும் நல்ல மனிதர்.
முதல் எதிரி ராஜபக்சே என்பதை ...மிகவும் நல்ல மனிதர்.<br /><br />முதல் எதிரி ராஜபக்சே என்பதை மறந்துவிட்டு வை கோ வின் தன்னல அரசியல் வலையில் விழுந்து விட்டார்.அனைத்துத் தமிழ் உணர்வாளர்களுடனும் ஒன்று சேர்ந்து போராட வேண்டியவர் கலைஞரை எதிரியாக்கிக் கொண்டார்<br /><br />.வை கோ வா கலைஞரா என்ற குழப்பத்திலே ஏமாற்றப் பட்டு விட்டார்.மிகவும் முக்கியக் கட்டத்திலே கலைஞரை அனைவருடனும் சந்தித்திருக்க வேண்டியதை வை கோ வின் சூழ்ச்சியால் ஒதுக்கி விட்டார்.<br /><br />இன்றும் எதிரி ராஜ பக்சே என்பதைப் புரிந்து கொண்டு தமிழர்களை அனைத்துச் செல்வதை விட்டு முந்தானையில் ஆதரவு தேட முயல்வது அவ்ருக்கு மிகப் பெரிய கேவலம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com