<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-242118722867936394</id><updated>2012-02-17T10:02:07.729+05:30</updated><category term='விழுப்புரம் ரயில் தண்டவாளம் தகர்ப்பு'/><category term='மாவீரர் நாள் - 2010'/><category term='பழ.நெடுமாறன்'/><category term='கனிமொழி கைது'/><category term='சீமான்'/><category term='உலகத்தமிழர் எழுச்சிநாள் விழா'/><category term='வைகோ'/><category term='55வது பிறந்தநாள்'/><category term='வன்னி'/><category term='பேரறிவாளன்'/><category term='ஈழத்தில் புலி கொடி'/><category term='இந்தியா'/><category term='பழ. நெடுமாறன்'/><category term='உலகத்தாய்மொழி நாள்'/><category term='போர்க் குற்றங்கள்'/><category term='ஜெயலலிதா'/><category term='பாரதிவிழா'/><category term='விடுதலைப்புலி'/><category term='மனித நேயப் பொங்கல்  - தூ. சடகோபன்'/><category term='பெ.மணியரசன்'/><category term='பொருளாதார முற்றுகை'/><category term='காமன்வெல்த்'/><category term='சிந்தனைச் சிற்பி'/><category term='உயிர் பிரியும் வலி…....'/><category term='மாவீரர் தின உரை 2009'/><category term='போபர்ஸ்'/><category term='தமிழர் மறுமலர்ச்சி'/><category term='கரும்புலிகள் நாள் - 2011'/><category term='அறிஞர் அண்ணா'/><category term='தமிழக மீனவர்கள்'/><category term='வீரவணக்கம்'/><category term='புலியை எலியாக்க'/><category term='வைகோ'/><category term='கருணா... கருணாநிதி... குமரன் பத்மநாபன் துரோகம்'/><category term='தலைவர்'/><category term='விடுதலை'/><category term='ஓயாத புலிகள்'/><category term='கஸ்பர்'/><category term='மே-18'/><category term='இன்று தென்சூடான்'/><category term='செய்திகள்'/><category term='லோகு.அய்யப்பன்'/><category term='அப்துல் கலாம்'/><category term='தெலுங்கானா'/><category term='நாளை தமிழீழம்...'/><category term='முட்டுச்சந்தில் திணறும் மூவரணி'/><category term='இளங்கோவன்'/><category term='மாவீரர் தினம் 2011'/><category term='காங்கிரஸ் திமுக'/><category term='லோகு.அய்யப்பன் கைது'/><category term='கருணாநிதி'/><category term='புதுவை செய்திகள்'/><category term='நெஞ்சில் நஞ்சு'/><category term='பிரபாகரன்'/><category term='ஈழ விடுதலை'/><category term='தந்தை பெரியார் 131'/><category term='ஆண் பெயர்கள்'/><category term='காங்கிரசை வீழ்த்துவோம்...'/><category term='லோகு அய்யப்பன்'/><category term='ஸ்பெக்ட்ரம்'/><category term='மாவீரர் நாள் 2009'/><category term='உலகப் பெருந்தலைவர்கள்'/><category term='விடுதலைப் புலிகள்'/><category term='எந்திரன்'/><category term='பெரியார் தாசன்'/><category term='வைகோ பயோடேட்டா'/><category term='தமிழ்த்தேசியத்தலைவர்'/><category term='75% இடஒதுக்கீடு ரத்து'/><category term='இந்தியக்கடற்படையின் வல்லமை'/><category term='நாஞ்சில் சம்பத்'/><category term='இளையவன்'/><category term='இலங்கை'/><category term='நெடுமாறன்'/><category term='கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம்'/><category term='ஓயாத புலிகள்-1'/><category term='கருணாநிதியின் கொள்ளை'/><title type='text'>செழியா பதிவுகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>154</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-4861746069383339784</id><published>2012-02-16T11:29:00.005+05:30</published><updated>2012-02-16T11:50:54.425+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைச் சிற்பி'/><title type='text'>சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் பிறந்தநாள் விழா</title><content type='html'>சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் விழா புதுச்சேரி மாநிலம், வீராம்பட்டினம், பெரியார் பாசைறை தோழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் பாசறை நிறுவனர் பா.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது மேலும் நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் பாசறைத்தோழர்களும், ஊர்ப்பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Y9o5G-D3uNk/TzyfjWEU58I/AAAAAAAAA5U/LbT2k9uZk3k/s1600/IMAG0161.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/-Y9o5G-D3uNk/TzyfjWEU58I/AAAAAAAAA5U/LbT2k9uZk3k/s320/IMAG0161.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709613857166911426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-I3WBANsMRDY/TzyfjLM12yI/AAAAAAAAA5E/hpisDuv5jyI/s1600/IMAG0156.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/-I3WBANsMRDY/TzyfjLM12yI/AAAAAAAAA5E/hpisDuv5jyI/s320/IMAG0156.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709613854249835298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-rfBvWx79jTg/TzyfiL4mI9I/AAAAAAAAA48/fi8Wy2GJV1U/s1600/IMAG0155.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://1.bp.blogspot.com/-rfBvWx79jTg/TzyfiL4mI9I/AAAAAAAAA48/fi8Wy2GJV1U/s320/IMAG0155.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709613837253485522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ZOy-uGYqLqw/Tzyfh9mlyhI/AAAAAAAAA4w/FusJ5qifUPQ/s1600/IMAG0152.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://3.bp.blogspot.com/-ZOy-uGYqLqw/Tzyfh9mlyhI/AAAAAAAAA4w/FusJ5qifUPQ/s320/IMAG0152.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709613833419868690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1HVBQr1EBWU/TzyfkwNfWrI/AAAAAAAAA5g/SfcJpuHGTIQ/s1600/IMAG0162.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://1.bp.blogspot.com/-1HVBQr1EBWU/TzyfkwNfWrI/AAAAAAAAA5g/SfcJpuHGTIQ/s320/IMAG0162.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709613881364535986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு&lt;br /&gt;பிறப்பு  பெப்ரவரி 18, 1860&lt;br /&gt;&lt;br /&gt;ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி"[1] எனப் போற்றப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gLJwmRlszIM/TzygAGQTRDI/AAAAAAAAA6I/9rgVYqh0uZw/s1600/IMAG0149.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-gLJwmRlszIM/TzygAGQTRDI/AAAAAAAAA6I/9rgVYqh0uZw/s320/IMAG0149.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709614351138374706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9ZlHAql1fvs/Tzyf_AS8bzI/AAAAAAAAA58/8IO9_Xhwnks/s1600/IMAG0146.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-9ZlHAql1fvs/Tzyf_AS8bzI/AAAAAAAAA58/8IO9_Xhwnks/s320/IMAG0146.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709614332358979378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HRemzjUd9Mk/Tzyf-1MUL_I/AAAAAAAAA5w/NqrdGZ4K7oE/s1600/IMAG0164.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://2.bp.blogspot.com/-HRemzjUd9Mk/Tzyf-1MUL_I/AAAAAAAAA5w/NqrdGZ4K7oE/s320/IMAG0164.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709614329378385906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4t0CeJUdu9E/TzygAeyCBiI/AAAAAAAAA6U/PlWv0VVUFJ4/s1600/IMAG0167.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-4t0CeJUdu9E/TzygAeyCBiI/AAAAAAAAA6U/PlWv0VVUFJ4/s320/IMAG0167.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709614357722301986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளடக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;    1 கல்வியும் தொழிலும்&lt;br /&gt;    2 சமூகப் பணிகள்&lt;br /&gt;    3 ஈடுபட்ட போராட்டங்கள்&lt;br /&gt;    4 சிறப்பு&lt;br /&gt;    5 அரசு விழா&lt;br /&gt;    6 மேற்கோள்கள்&lt;br /&gt;    7 உசாத்துணை&lt;br /&gt;    8 வெளி இணைப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியும் தொழிலும்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்காரவேலர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார். வழக்குறைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார்.&lt;br /&gt;[தொகு] சமூகப் பணிகள்&lt;br /&gt;&lt;br /&gt;    இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)&lt;br /&gt;    உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.&lt;br /&gt;    தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கினார்[2][3].&lt;br /&gt;    1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.&lt;br /&gt;    இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.&lt;br /&gt;    தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.&lt;br /&gt;    பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[4] இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலக்ள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;    பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;[தொகு] ஈடுபட்ட போராட்டங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.&lt;br /&gt;[தொகு] சிறப்பு&lt;br /&gt;&lt;br /&gt;ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. இவர் உருசியப் புரட்சியாளர் லெனினின் நெருங்கிய நண்பர்[ஆதாரம் தேவை]. பேரறிஞர் அண்ணா இவரை, "வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!" என்று கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-4861746069383339784?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/4861746069383339784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=4861746069383339784' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4861746069383339784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4861746069383339784'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2012/02/blog-post.html' title='சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் பிறந்தநாள் விழா'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Y9o5G-D3uNk/TzyfjWEU58I/AAAAAAAAA5U/LbT2k9uZk3k/s72-c/IMAG0161.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-8551764656676304638</id><published>2012-01-23T13:04:00.004+05:30</published><updated>2012-01-23T13:28:06.059+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் கலாம்'/><title type='text'>அப்துல்கலாம் காங்கிரஸ் அரசின் தற்போதைய தரகரா?</title><content type='html'>இலங்கைக்கு நான்கு நாள்  சுற்றுவிஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இப்பிரடகடனத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டார். ஊர் உலகை ஏமாற்ற 10 வருட செயல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 'மும்மொழி இலங்கை' திட்டத்தின் தொடக்கவிழாவின் போது ஈழத்தமிழர்களின் அடிப்படைத் தன்மையை சற்றும் உணராதவராய், ஏட்டு அறிவை மட்டுமே கையாண்டு வருபவராய் உரையாற்றிய டாக்டர் அப்துல் கலாம், 'கொண்டாட்டங்களின் அடிப்படையிலேயே வேறுபாடுகளை கலைய முடியும். மோதலிலான் அல்ல. வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை இழப்பு, ஆகியன சச்சரவுகள், கோபம், வன்முறை என்பவற்றை தூண்டிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-HB_89ehNGvo/Tx0TAE_AVlI/AAAAAAAAA4k/GB7NzMlsoA4/s1600/rer.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-HB_89ehNGvo/Tx0TAE_AVlI/AAAAAAAAA4k/GB7NzMlsoA4/s320/rer.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700733595379848786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவையே பழமைவாதம், வரலாற்று பகைமை, நீதி நடுநிலையின்மை, மத அடிப்படைவாதம் என்பவற்றை தூண்டிவிட்டு தீவிரவாத எழுச்சியை ஏற்படுத்துகிறது' என்றார். இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா, இலங்கை இரு நாடுகளுமே நீண்டகாலம் நிலைத்திருக்க கூடிய ஒரு நிலையான தீர்வை தேடவேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PtG5Hxi0ZcQ/Tx0SzwUSqeI/AAAAAAAAA4Y/GgHOTZWfiNs/s1600/abdul3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 155px;" src="http://1.bp.blogspot.com/-PtG5Hxi0ZcQ/Tx0SzwUSqeI/AAAAAAAAA4Y/GgHOTZWfiNs/s320/abdul3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700733383673555426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் இளைஞர்களுக்கான ”கனவு காணுங்கள்” என்ற திட்டத்தினை இலங்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் 'சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். இலங்கையில் இணக்கம் மற்றும் செழிப்பு கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்கவிருக்கிறேன். மோதல்கலுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை. குறிப்பிட்ட எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்வு காண முடியாது என்றார்.   &lt;br /&gt;&lt;br /&gt;       இதேவேளை அப்துல் கலாம் கடந்த சில நாட்களுக்கு முன் கூடங்குளம் அணு உலை திட்டத்தில் தமிழர் விரோத போக்கை வெளிக்காட்டியிருப்பதன்மூலம் இவர் காங்கிரஸ் அரசின் தற்போதைய இடைத்தரகராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-8551764656676304638?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/8551764656676304638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=8551764656676304638' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8551764656676304638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8551764656676304638'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2012/01/blog-post_5162.html' title='அப்துல்கலாம் காங்கிரஸ் அரசின் தற்போதைய தரகரா?'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-HB_89ehNGvo/Tx0TAE_AVlI/AAAAAAAAA4k/GB7NzMlsoA4/s72-c/rer.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-4723709069971790383</id><published>2012-01-23T12:18:00.004+05:30</published><updated>2012-01-23T12:30:43.095+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக மீனவர்கள்'/><title type='text'>தமிழக மீனவர்கள்  மீது தாக்குதல் - கிருஷ்ணா திருப்தி</title><content type='html'>கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. 8 மீனவர்களை சிறை பிடித்துச் சென்று விட்டனர். பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை இந்த அடாத செயல் பெரும் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-bkZhy19divo/Tx0FjGk6yuI/AAAAAAAAA4M/51bgJo6eL6Q/s1600/sssecvpf.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-bkZhy19divo/Tx0FjGk6yuI/AAAAAAAAA4M/51bgJo6eL6Q/s320/sssecvpf.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700718803939936994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;600க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் காட்டுமிராண்டிகள் போல கற்களை வீசித் தாக்கினர். இதில் பல மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LxoEoTZH4XY/Tx0Fcs7R_bI/AAAAAAAAA4A/VrBD7XzQbz0/s1600/Untitled-21.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://3.bp.blogspot.com/-LxoEoTZH4XY/Tx0Fcs7R_bI/AAAAAAAAA4A/VrBD7XzQbz0/s320/Untitled-21.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700718693975195058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. மேலும் மீனவர்கள் கரைக்குத் திரும்பிய பின்னர் பார்த்தபோது பாக்கியம்ஜோசப், ராஜமாணிக்கம், மாரியப்பன், விஜயகுமார், சின்னையா, செல்வராஜ், தமிழ்ச்செல்வம், மலைச்சாமி ஆகிய 8 மீனவர்களை காணவில்லை என்று தெரிய வந்தது. அவர்களை இலங்கைப் படை பிடித்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில்தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று கூறினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. அங்கு என்ன பேசினார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அந்தப் பேச்சுக்குக் கிடைத்த 'மதிப்பாக' இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலிலிருந்து தப்பி வந்த மீனவர்களில் ஒருவரான ஜஸ்டின்கூறுகையில், கற்களை தாறுமாறாக எங்கள் மீது எறிந்து இலங்கைப் படையினர் தாக்கினர். பெரிய பெரிய கற்களை அவர்கள் எடுத்து வந்து வீசினர். மேலும் மீன்பிடி வலைகளையும் அவர்கள் அறுத்துக் கடலில் போட்டனர் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலில் ஜெகதீசன் என்ற மீனவரின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். &lt;br /&gt;தமிழனின் நிலை இப்படியிருக்க...&lt;br /&gt;&lt;br /&gt;நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இந்திய ஊழியர்  ஒரே ஒருவர் உயிர் இழந்தார். இந்த நைஜீரியா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் விவரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனை இந்தியனாக பாராத இந்திய அரசை இனியும் தமிழக மீனவர்கள் நம்பியிராது...&lt;br /&gt;தமிழ்தேசியத் தலைவரின் பாதையில்...&lt;br /&gt;விரைவில் தற்காப்புக்கேனும் ஆயுதம் ஏந்தும் நிலை வந்தே தீரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-4723709069971790383?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/4723709069971790383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=4723709069971790383' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4723709069971790383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4723709069971790383'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2012/01/blog-post_23.html' title='தமிழக மீனவர்கள்  மீது தாக்குதல் - கிருஷ்ணா திருப்தி'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bkZhy19divo/Tx0FjGk6yuI/AAAAAAAAA4M/51bgJo6eL6Q/s72-c/sssecvpf.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-5242363076489484326</id><published>2012-01-16T11:37:00.003+05:30</published><updated>2012-01-16T12:01:03.206+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர் பிரியும் வலி…....'/><title type='text'>உயிர் பிரியும் வலி…....</title><content type='html'>உடலில் சிறு காயங்கள் ஏற்படும் போதெல்லாம் உயிர் போகும் வலியென நாம் அலறுகிறோம்.உன்மையில் உயிர் பிரியும் வேலையில் அது போன்ற வலி ஏற்படுமா? அதை  உணர்த்துவது என்பதும் இயலாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உயிர் பிரியும் வலியை என் அம்மாவின் உயிர் பிரியும்வேளையில் அருகிலிருந்த நான் உணர்ந்தேன்...&lt;br /&gt;ஒருவரின் இழப்பின்போது அவரது குடும்பத்தாரும், உறவினரும் அடையும் ஆழ்ந்த கவலையே உயிர் பிரியும் வலியா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-5242363076489484326?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/5242363076489484326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=5242363076489484326' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/5242363076489484326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/5242363076489484326'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2012/01/blog-post.html' title='உயிர் பிரியும் வலி…....'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-8104649700331564112</id><published>2011-12-20T12:48:00.003+05:30</published><updated>2011-12-20T13:07:21.517+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதார முற்றுகை'/><title type='text'>வைகோவின் பொருளாதார முற்றுகைப்போராட்டம் - வெற்றி</title><content type='html'>தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தி கேரளாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மதிமுக போது செயலாளர் வை.கோ விடுத்துள்ள அழைப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று ஆதரவு தெரிவித்து உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-mLSlS_TSY74/TvA7IVVreqI/AAAAAAAAA30/fLFpK3Cky6s/s1600/vaiko-ars1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-mLSlS_TSY74/TvA7IVVreqI/AAAAAAAAA30/fLFpK3Cky6s/s320/vaiko-ars1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688111343722003106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை லாரிகளை கேரளாவுக்கு ஓட்ட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக லாரி முன்பதிவு அலுவலகங்கள் சங்கமும் கேரளாவுக்கு நாளை முதல் காலவரையறை இன்றி முன்பதிவை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவுக்கு சரக்கு எடுத்து செல்லும் லாரிகளை மலையாள மக்கள் தாக்குவதால் லாரிகள் சேதமடைகின்றன, ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் தாக்கப்படுகின்றர்கள். பல இடங்களில் தமிழக வாகனங்கள் தடுத்து  நிறுதத்தப்படுகின்றது, அதனால், சரக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. மேலும் கொண்டு போகும் காய்கறி, பழங்கள் எல்லாம் அழுகிவிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், நாளை காலை முதல் (21.12.2011) தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள், எனவே கேரளாவுக்கு செல்லும் சரக்குகளை முன்பதிவு செய்வதும் நாளை முதல் நிறுத்தப்படும். கேரள மற்றும் தமிழகத்திற்கு இடையே முல்லை பெரியாறு அனை  விவகாரத்தில் நல்லிணக்கம் ஏற்ப்பட்டு மக்களின் வாழ்க்கை முறை சுமூகமடையும் வரை கேரளாவுக்கு நாங்கள் சரக்குகளை அனுப்பமாட்டோம் என்று தமிழக லாரி புக்கிங் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜவடிவேல் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம், தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும், கோழி, மாட்டு இறைச்சி, பால், காய்கறிகள், சர்க்கரை, பழங்கள் உள்ளிட்ட பலவகையான அவசியமான பொருட்களில் தட்டுப்பாடு கேரளாவில் ஆரம்பிக்கும் இதன் மூலம் அங்கு பெரிய அளவில் விலையேற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;இதன்மூலம் வைகோ அறிவித்துள்ள முற்றுகைபோராட்டம் வெற்றி பெற்றுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-8104649700331564112?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/8104649700331564112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=8104649700331564112' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8104649700331564112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8104649700331564112'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/12/blog-post.html' title='வைகோவின் பொருளாதார முற்றுகைப்போராட்டம் - வெற்றி'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-mLSlS_TSY74/TvA7IVVreqI/AAAAAAAAA30/fLFpK3Cky6s/s72-c/vaiko-ars1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-7109292416766523780</id><published>2011-11-27T13:15:00.003+05:30</published><updated>2011-11-27T13:21:49.051+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவீரர் தினம் 2011'/><title type='text'>மாவீரர் தினம் 2011 - விடுதலைப் புலிகள்</title><content type='html'>எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-CVFHwPAIAts/TtHsBPlNcxI/AAAAAAAAA3E/zz76XCUhMTc/s1600/2011.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-CVFHwPAIAts/TtHsBPlNcxI/AAAAAAAAA3E/zz76XCUhMTc/s320/2011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5679580111197532946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது உலகத்தமிழினம் விடுதலை வேட்கை கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழரெல்லாம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது விடுதலைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இன்று நாம் நிற்கின்றோம். போராட்டம் இன்னும் ஓயவில்லை. தமிழீழத் தாகம் தீரவில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவச் சர்வாதிகார ஆட்சி தமிழர் தாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆயுத பலத்தின் மூலம் தமிழீழ மக்களைச் சிங்களப் பேரினவாதம் அடக்கியாண்டு நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;துவளாத போராட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. இழப்புக்களை எண்ணிச் சோர்வடையாமல் இலட்சியப் போராட்டத்தைத் தொடரும் பணி எமதாகும். இன்று தமிழீழத்துக்கான போராட்டம் தாயகத்தில் மட்டுமன்றி உலகளவில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லாக் களங்களிலும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டதும் கடினமானதுமான தமிழீழத்துக்கான விடுதலைப் போரில் நாம் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் திருநாளாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்ட நாள்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் வரலாற்றின் வழிவந்த வீரமரபை அடியொற்றிக் களமாடி மடிந்த விடுதலை வீரமறவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் மாவீரர் நாளாக, எமதியக்கத்தின் முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-HuiEFWz4S-s/TtHrK-zkngI/AAAAAAAAA24/mzq5EPYzyDU/s1600/T-321.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-HuiEFWz4S-s/TtHrK-zkngI/AAAAAAAAA24/mzq5EPYzyDU/s320/T-321.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5679579178981432834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தாயகம் எதிரியின் பிடியில் வந்த பின்பு மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் எதிரிப் படைகளால் சிதைத்தழிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனம்&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்த அனைத்துத் துயிலுமில்லங்களும் சிதைக்கப்பட்டதோடு அவற்றின் மேல் இராணுவத்தினருக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் ஆறாத ரணத்தையும் சினத்தையும் ஏற்படுத்திய இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரானதொன்றை நாகரிக உலகின் பிறிதெந்தப் பாகத்திலும் காணமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலும் கூட...&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலைக் கடந்தும் தீராத தமிழீழத் தாகத்துடன் இன்னும் முனைப்புப் பெற்று நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 2011 இல் சிறிலங்கா அரசு நியமித்த 'உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு' அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது. குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வழிகோலும் எனக் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளாகக் காண்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார். ஆனால் சிறிலங்கா அரசு நியமித்த ஆணைக்குழுவானது சிங்கள அரசின் தேவைக்கு உதவும் அறிக்கையையே வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான போர்க்குற்றவாளி ராஜபக்சேவும் அவர் தம்பிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான குற்றவாளிகளான சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட அவருடைய சகோதரர்களையும் கொலைவெறியோடு தமிழ்மக்களைக் கொன்ற இராணுவத் தலைமையையும் அந்த ஆணைக்குழுவால் எப்படிக் குற்றவாளிகளாகக் காண முடியும்? இலங்கை அரசியல் வரலாற்றில் ஆணைக்குழுக்களும் அறிக்கைகளும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராசதந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் சிறிலங்கா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த தனது இராணுவ அதிகாரிகளை இராசதந்திரிகளாகவும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தளம், கடற்படைத்தளம், விமானப் படைத்தளம் உட்படப் பொருளாதார மையங்களையும் சிறிலங்காவில் அமைக்க உலகின் சில வல்லாதிக்க சக்திகள் போட்டியில் ஈடுபடுகின்றன. இதன்காரணமாகச் சிறிலங்கா அரசு செய்த போர்க் குற்றங்களை இந்நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விழைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல் 4-க்கு நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற ஆவண ஒளிப்படத் தொகுப்பு உலக மனச்சாட்சியின் பார்வையை எம் மக்களின் பக்கம் திருப்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே உள்ளது. அனைத்துலக ஊடகங்களால் கவனிக்கப்படாதிருந்த எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் மது கட்டுப்பாட்டில் இருந்தபோது....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் எமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு மரியாதை கிடைத்திருந்தது. முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிங்கள மொழித்திணிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றம் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்தின் மீதான சிங்களப்படை வெறியர்களின் அடக்குமுறை, பொதுமக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன தடுக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தந்தை செல்வாவின் காலத்தில் தமிழர்களுக்கு இருந்த அறப்போராட்ட உரிமைகூட இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க்கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டமோ – சட்டமறுப்போ – மறியல் போராட்டமோ – கதவடைப்போ – ஒத்துழையாமையோ – ஏன் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகச் சட்டங்கள் வழங்கியுள்ள அறவழியிலான போராட்ட உரிமை – கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைத்தும் எமது தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பூர்வீகங்கள் அழிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ மக்களின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ மக்களின் உரிமை தொடர்பான உலகநாடுகளின் வேண்டுகோள்களையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்குக்கிழக்கில் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று இலட்சம் சிங்களப் படைகளாலும் அவர்களின் இராணுவக் காவலரண்களாலும் இன்றுவரை குடியேறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான சிங்களக் குடியேறிகளாலும் தமிழீழம் ஆக்கிரமிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் மேலும்பல தமிழர் வாழ்விடங்கள் இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் தமிழ்மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு சிங்கள அரசால் பரப்பப்படுகிறது. கிறீஸ் மனிதன் போன்ற அசாதாரண சம்பவங்களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலையிலுங்கூட மக்;கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்டநிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்தச் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் மீதான தடைகளை நீக்குங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது விடுதலைக்கான போராட்டம் இன்று தமிழகம் தொட்டுத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்றுள்ளது. இன உணர்வும் மொழிப்பற்றும் மேலோங்கியுள்ளன. தமிழர் என்ற பெருமிதம் தமிழர் நெஞ்சில் ஊற்றெடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்குத் தமிழுணர்வும் தமிழீழ மக்கள் மீதான ஆதரவும் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்குச் சிங்களப்பேரினவாத அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பலம் பொருந்திய சக்தியாக உலகத்தமிழர் உருவாவதைத் தடுக்க உலக நாடுகளின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காகவும் மனிதநேயப் பணிகளை முடக்குவதற்காகவும் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இளையோர் மீது பிரபாகரன் வைத்துள்ள நம்பிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தேசங்களில் அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்துவரும் தமிழ் இளையோர் தம்மீது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை உணர்ந்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் அயராது உழைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது தாயகத்தில் சிங்கள இராணுவ நெருக்குவாரத்துக்குள்ளும் சிறிலங்கா அரசின் சிறைகளுக்குள்ளும் வாடும் தமது வயதையொத்த இளையவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு தாயக விடுதலைக்கான தமது முழுமையான பங்களிப்பை ஆர்வமுடன் செய்ய விரைந்து முன்வரவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.&lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து தமிழரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்புக்களைக் கண்டு அஞ்சாமல் தளராத உறுதியுடன் தொடர்ந்து போராடும் மக்களே இறுதியில் வெற்றிபெறுவாரென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி நாம் செயலுறுதியுடன் போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் இட்ட கட்டளைப்படி தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கும் தீர்வான தமிழீழத் தனியரசு கிடைக்கும் வரை நாம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் எமது விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான ஈகங்களையும் நினைவுகூரும் இன்றைய நாளில் எத்தகைய துன்பங்களும் சவால்களும் எதிர்வந்தாலும் தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வரை தளராது போராடுவோம் என்று நாம் உறுதி கூறுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-7109292416766523780?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/7109292416766523780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=7109292416766523780' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/7109292416766523780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/7109292416766523780'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/11/2011.html' title='மாவீரர் தினம் 2011 - விடுதலைப் புலிகள்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-CVFHwPAIAts/TtHsBPlNcxI/AAAAAAAAA3E/zz76XCUhMTc/s72-c/2011.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-8017287196225022327</id><published>2011-10-10T17:14:00.004+05:30</published><updated>2011-10-10T17:25:05.319+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போர்க் குற்றங்கள்'/><title type='text'>ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள்</title><content type='html'>ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகடிநத்திய போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு: அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன்னரே முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைச் சுற்றி வளைத்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு முகாமை வெடி வைத்துத் தகர்த்தனர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-UrLORxh5g40/TpLchsiELoI/AAAAAAAAA1w/hX9YnENeY24/s1600/24delam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 107px;" src="http://3.bp.blogspot.com/-UrLORxh5g40/TpLchsiELoI/AAAAAAAAA1w/hX9YnENeY24/s320/24delam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661830153005969026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;10.10.87&lt;br /&gt;இன்று அதிகாலை 5 மணியளவில் யாடிந&lt;br /&gt;நகருக்குள் உள்ள ஈழ முரசு, முரசொலி ஆகிய 2&lt;br /&gt;தினசரித் தமிடிநப் பத்திரிகை அலுவலகங்களுக்கு&lt;br /&gt;புகுந்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு&lt;br /&gt;வேலை செடீநுது கொண்டிருந்த ஊழியர்களை ஆயுத&lt;br /&gt;முனையில் கைது செடீநுததுடன் அலுவலகங்களை&lt;br /&gt;யும், அச்சு இயந்திரங்களையும் வெடிகுண்டுகள்&lt;br /&gt;வைத்துத் தகர்த்தனர்.&lt;br /&gt;அதே தினத்தில் கொக்குவில் என்னும் இடத்தில்&lt;br /&gt;இருந்த விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி&lt;br /&gt;சேவையான ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி நிலையத்&lt;br /&gt;துக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சி&lt;br /&gt;ஒளிபரப்பு உபகரணங்களை அபகரித்துச் சென்றனர்.&lt;br /&gt;(விடுதலைப் புலிகள் திருட்டுத்தனமாக வைத்&lt;br /&gt;திருந்த ரேடியோ சாதனங்களைத் தாம் கைப்பற்றி&lt;br /&gt;யதாகவும், இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத்&lt;br /&gt;தூண்டிப் பிரசுரங்களை வெளியிட்டு வந்த&lt;br /&gt;அச்சகங்களைத் தாம் முடக்கி வைத்திருப்பதாகவும்&lt;br /&gt;இந்திய அமைதி காக்கும் படையினர் தம்&lt;br /&gt;நடவடிக்கைகள் குறித்து சமாதானம் கூறினர்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-O9aNl8qWNqw/TpLcwmfdgZI/AAAAAAAAA14/u5lreGgO72Q/s1600/image.axd.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-O9aNl8qWNqw/TpLcwmfdgZI/AAAAAAAAA14/u5lreGgO72Q/s320/image.axd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661830409082470802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. விடுதலைப் புலிகள் தங்களது ரேடியோ,&lt;br /&gt;தொலைக்காட்சி சேவைகளைப் பல&lt;br /&gt;ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். விடுதலைப்&lt;br /&gt;புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி&lt;br /&gt;சேவையில் ஒளிபரப்பப்பட்ட பல நிகடிநச்சிகளை&lt;br /&gt;இந்திய அரசு அதிகாரிகள் வேண்டிப் பெற்று&lt;br /&gt;தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பி&lt;br /&gt;யிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று&lt;br /&gt;எந்தவித தகவலும் கொடுக்காமல் தொலைக்&lt;br /&gt;காட்சி நிலையத்தினுள் புகுந்து அங்குள்ள&lt;br /&gt;சாதனங்களை அத்துமீறித் தூக்கிச் சென்றதானது&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக&lt;br /&gt;எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையேயாகும்.&lt;br /&gt;2. இலங்கை அரசினால் செடீநுதிப் பத்திரிகைகளாகப்&lt;br /&gt;பதிவு செடீநுயப்பட்டு, பல ஆண்டுகளாக வெளி&lt;br /&gt;வந்து கொண்டிருந்த ஈழ முரசு, முரசொலி ஆகிய&lt;br /&gt;பத்திரிகை அலுவலகங்களை இந்திய அமைதி&lt;br /&gt;காக்கும் படையினர் தாக்கித் தகர்த்ததாவது, தமது&lt;br /&gt;ஜனநாயக உரிமைகளை நசுக்கிய செயலாகவே&lt;br /&gt;ஈழத் தமிடிந மக்கள் கருதுகின்றனர்.&lt;br /&gt;மதியம் 2.15 மணியளவில் இந்திய அமைதி&lt;br /&gt;காக்கும் படையினர் கோட்டைப் பக்கமாகவும்,&lt;br /&gt;கோப்பாடீநு பக்கமாகவும், முத்திரைச் சந்திப்&lt;br /&gt;பக்கமாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செடீநுதபடி&lt;br /&gt;முன்னேறியதைத் தொடர்ந்து, மக்களையும்,&lt;br /&gt;தங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் விடுதலைப்&lt;br /&gt;புலிகள் தற்காப்பு யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய&lt;br /&gt;கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். யாடிந குடா நாடு&lt;br /&gt;முழுவதிலும் இந்திய இலங்கை இராணுவம்&lt;br /&gt;கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தியதில் 100-க்கும்&lt;br /&gt;மேற்பட்ட பொது மக்கள் கைது செடீநுயப்பட்டனர்.&lt;br /&gt;வடமராட்சிப் பகுதியில் தேடுதல் வேட்டை&lt;br /&gt;நடத்திய இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு&lt;br /&gt;பத்துப்பொது மக்களைச் சுட்டுக் கொன்றனர்.&lt;br /&gt;11.10.87&lt;br /&gt;இன்று காலையில், இந்திய அமைதி காக்கும்&lt;br /&gt;படையினரால் ஏவப்பட்ட செல் கைலாசப்&lt;br /&gt;பிள்ளையார் கோவில் மீது விழுந்து வெடித்ததில் 12&lt;br /&gt;பொது மக்கள் கொல்லப்பட்டனர். 20 பேர்&lt;br /&gt;காயமுற்றனர்.&lt;br /&gt;பனையில் விடுதலைப் புலிகளின் வேன் ஒன்றை&lt;br /&gt;விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமற் போகவே&lt;br /&gt;ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும் படையினர்&lt;br /&gt;திரும்பிச் செல்லும் வழியில், எதிர்ப்பட்ட&lt;br /&gt;மக்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.&lt;br /&gt;இதில் இரு குழந்தைகள் உட்பட 13 பேர் இறந்தனர்.&lt;br /&gt;இரவு யாடிநப்பாணத்தைக் கைப்பற்றும்&lt;br /&gt;முயற்சியில் இந்திய அமைதி காக்கும் படையினர்&lt;br /&gt;முழு மூச்சாக இறங்கினர். இரவு 1 மணியளவில்&lt;br /&gt;யாடிநப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடப்&lt;br /&gt;பகுதியில் ஏராளமான இந்திய அமைதி காக்கும்&lt;br /&gt;படையினர் கெலிகாப்டர்கள் மூலம் வந்திறங்கினர்.&lt;br /&gt;அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்&lt;br /&gt;8 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற கடும்&lt;br /&gt;சண்டையில் 40க்கும் மேற்பட்ட இந்திய அமைதி&lt;br /&gt;காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;அவர்களிடமிருந்து 20 எ°.எம்.ஜி., 6&lt;br /&gt;எ°.எல்.ஆர்., 3 எல்.எம்.ஜீ., 2 ஜி.பி.எம்.ஜீ., ஒரு&lt;br /&gt;ராக்கட், லோஞ்சர் உட்பட ஏராளமான ஆயுதங்&lt;br /&gt;களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.&lt;br /&gt;அதனால் ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும்&lt;br /&gt;படையினர் பொது மக்களைத் தாக்கினர். அதில் 30&lt;br /&gt;பொது மக்கள் கொல்லப்பட்டனர். 250 பேர்&lt;br /&gt;காயமுற்றனர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-JJJye9SsBfY/TpLc80enQbI/AAAAAAAAA2A/s6dY-IhLQ_U/s1600/rajeevltte1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 222px;" src="http://3.bp.blogspot.com/-JJJye9SsBfY/TpLc80enQbI/AAAAAAAAA2A/s6dY-IhLQ_U/s320/rajeevltte1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661830618995442098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-FO2SzhihwX4/TpLc83Y8ieI/AAAAAAAAA2I/hJ9Mq_1JKQc/s1600/rajeevltte3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 222px;" src="http://4.bp.blogspot.com/-FO2SzhihwX4/TpLc83Y8ieI/AAAAAAAAA2I/hJ9Mq_1JKQc/s320/rajeevltte3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5661830619776977378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12.10.87&lt;br /&gt;இன்று நடைபெற்ற சண்டையிலும் ஏராளமான&lt;br /&gt;இந்திய அமைதி காக்கும் படையினர் கொல்லப்&lt;br /&gt;பட்டனர். இந்திய அமைதி காக்கும் படையினர்&lt;br /&gt;மேற்கொண்ட மோட்டார் பீரங்கித் தாக்குதல்களின்&lt;br /&gt;போது பல பொது மக்கள் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;இந்திய அமைதி காக்கும் படையினர் பொது&lt;br /&gt;மக்களை வீதியில் நிறுத்தி மிகக் கொடூரமான&lt;br /&gt;முறையில் அவர்கள் மீது கவச வாகனங்களையும், ஜீப்&lt;br /&gt;வண்டிகளையும் ஏற்றி நசுக்கிக் கொன்றனர். சுமார் 40&lt;br /&gt;பொது மக்களின் சடலங்கள் உருத் தெரியாதவாறு&lt;br /&gt;சிதைந்து அப்புறப்படுத்த முடியாத நிலையில்&lt;br /&gt;காணப்பட்டன.&lt;br /&gt;யாடிந பல்கலைக்கழகத்தினுள் விடுதலைப் புலி&lt;br /&gt;களிடம் சிக்கியவர்களை மீட்க என பாராசூட்டின்&lt;br /&gt;மூலம் இறக்கப்பட்ட இந்திய அதிரடிப் படையினர்&lt;br /&gt;படுமோசமான செயல்களில் இறங்கினர். அவர்கள்&lt;br /&gt;திரும்பிச் செல்லும்போது 12 சடலங்களை மட்டுமே&lt;br /&gt;எடுத்துச் சென்றனர்.&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தங்களிடம் சிக்கிய இந்தியப்&lt;br /&gt;படையினரின் 29 சடலங்களை செஞ்சிலுவைச்&lt;br /&gt;சங்கத்தின் மூலம் இந்தியத் தரப்பினரிடம் கொடுக்கும்&lt;br /&gt;ஒழுங்குகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த 29&lt;br /&gt;பேரின் சடலங்கயையும் அப்போது இருந்த&lt;br /&gt;சூடிநநிலையில் தாங்கள் பொறுப்பெடுத்துச் செல்வது&lt;br /&gt;சாத்தியமில்லை என்று இந்திய இராணுவப்&lt;br /&gt;பொறுப்பதிகாரி யாடிந மாவட்ட அரசாங்க அதிபர்&lt;br /&gt;மூலம் விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்ததைத்&lt;br /&gt;தொடர்ந்து 29 சடலங்களும் அங்கேயே தகனம்&lt;br /&gt;செடீநுயப்பட்டன.&lt;br /&gt;பாராசூட் மூலம் இறங்கிய இந்திய அதிரடிப்&lt;br /&gt;படையினர் படுதோல்வியுடன் திரும்பி ஓடினர்.&lt;br /&gt;உரும்பராயில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில்&lt;br /&gt;இந்தியப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய&lt;br /&gt;தாக்குதலின்போது அப்பாவிப் பொது மக்கள் பலர்&lt;br /&gt;(இரு மூதாட்டிகள், இரு குழந்தைகள் உட்பட)&lt;br /&gt;கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;12 ஆம் தேதி மாத்திரம் 104 பொது மக்கள்&lt;br /&gt;செல்காயங்களினால் பாதிக்கப்பட்டு யாடிந&lt;br /&gt;மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப்&lt;br /&gt;படையினர் பெண்களைக் கொடூரமான முறையில்&lt;br /&gt;பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் கொலை&lt;br /&gt;செடீநுதுள்ளனர். பெற்றோருக்கு முன்பாகவே&lt;br /&gt;அவர்களது பிள்ளைகள் பயங்கரமான முறையில்&lt;br /&gt;கொலை செடீநுயப்பட்டனர். உடம்பின் பல பகுதிகள்&lt;br /&gt;கெட்டுப் போன நிலையில் இவர்கள் இறந்து கிடக்கக்&lt;br /&gt;காணப்பட்டனர்.&lt;br /&gt;சுதுமலை, உரும்பராடீநு, கொக்குவில் ஆகிய பகுதி&lt;br /&gt;களில் ஏராளமான பெண்கள் இந்தியப் படையின&lt;br /&gt;ரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக்&lt;br /&gt;கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய 13 பெண்கள்&lt;br /&gt;மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;கிழக்கு மாகாணம் பொத்துவிலில் பேச்சு&lt;br /&gt;வார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளின்&lt;br /&gt;அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரை ஒரு&lt;br /&gt;கோயிலுக்கு அழைத்த இந்திய அமைதி காக்கும்&lt;br /&gt;படையினர் அவரைக் கைது செடீநுது கொண்டு&lt;br /&gt;சென்று விட்டனர்.&lt;br /&gt;13.10.87&lt;br /&gt;இன்று யாடிந கோட்டை இராணுவ முகாமி&lt;br /&gt;லிருந்து ஏவப்பட்ட மோட்டார் செல்கள் விழுந்து&lt;br /&gt;வெடித்ததனால் யாடிந போதனா வைத்திய சாலையில்&lt;br /&gt;3 இடங்கள் பெரும் சேதமுற்றன. கூரைகள் உடைந்து&lt;br /&gt;மருந்துப் பொருட்களும் பெருமளவில் சேதமுற்றன.&lt;br /&gt;மருத்துவமனை வீதியிலுள்ள மாதா கோயில் வளவில்&lt;br /&gt;பாதிரியார் தங்கும் விடுதியும் செல் விழுந்து சேத&lt;br /&gt;முற்றது. யாடிந நகரில் பரவலாகப் பல இடங்களிலும்&lt;br /&gt;செல் விழுந்து வெடித்ததனால் ஏராளமான பொது&lt;br /&gt;மக்கள் கொல்லப்பட்டனர். வீதிகளில் மக்கள்&lt;br /&gt;நடமாட்டம் இல்லை.&lt;br /&gt;அதிகாலையிலேயே தேடுதல் வேட்டை என்ற&lt;br /&gt;பெயரில் வீடுவீடாகச் சென்ற இந்திய அமைதி&lt;br /&gt;காக்கும் படையினர் குழந்தை, சிறுவர், முதியோர்,&lt;br /&gt;பெண்கள் என்று பாராமல் 60 அப்பாவிப் பொது&lt;br /&gt;மக்களைக் கொன்று குவித்தனர். வீடுகள், வீதிகள்&lt;br /&gt;எனக் காணும் இடமெங்கும் பிணங்களே&lt;br /&gt;தென்பட்டன. வீதிகளில் கிடந்த பிணங்கள்&lt;br /&gt;அனேகமாக எல்லாமே இராணுவ வாகனங்களினால்&lt;br /&gt;நசுக்கப்பட்டுச் சிதைவுற்றுக் காணப்பட்டன.&lt;br /&gt;14.10.87&lt;br /&gt;இன்று திருகோணமலை மாவட்டம் சாம்பல்&lt;br /&gt;தீவுப் பாலத்துக்கு அண்மையில் வைத்து விடுதலைப்&lt;br /&gt;புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15&lt;br /&gt;இந்திய அமைதி காக்கும் படையினர் பலியாயினர்.&lt;br /&gt;உடுவிலில் 15 பெண்கள் இந்திய அமைதி காக்கும்&lt;br /&gt;படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி&lt;br /&gt;கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்களின்&lt;br /&gt;அங்கங்கள் கடித்துக் குதறப்பட்டிருந்ததாகவும்,&lt;br /&gt;உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் இருந்ததாகவும்&lt;br /&gt;பின்னர் இவர்களது உடல்கள் செயின் பொருத்திய&lt;br /&gt;கவச வாகனங்களில் கீடிந போடப்பட்டு நசுக்கப்&lt;br /&gt;பட்டதனால் உடல்கள் ரொட்டி போலச் சிதைந்து&lt;br /&gt;விட்டதாக இவற்றை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.&lt;br /&gt;இந்த வெறிச் செயலைச் செடீநுத இந்திய அமைதி&lt;br /&gt;காக்கும் படையினர் திரும்பிச் செல்கையில்&lt;br /&gt;விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்&lt;br /&gt;தாக்குதலில் அவர்கள் சென்ற கவச வாகனம் முற்றாக&lt;br /&gt;வெடித்துச் சிதறியது. அதில் சென்ற அனைவரும்&lt;br /&gt;கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;வடமராட்சியிலுள்ள தொண்டமானாறு&lt;br /&gt;முகாமிலிருந்து யாக்கரைக்கு வந்த இந்திய அமைதி&lt;br /&gt;காக்கும் படையினரின் டிரக் வண்டி ஒன்றுக்கு,&lt;br /&gt;இராணுவ முகாமிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள&lt;br /&gt;யாக்கரைப் பிள்ளையார் கோயிலுக்கருகில் வைத்து&lt;br /&gt;விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்&lt;br /&gt;தாக்குதலில் வண்டியில் வந்த 8 இந்திய அமைதி&lt;br /&gt;காக்கும் படையினரும் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான்&lt;br /&gt;எனுமிடத்தில் வைத்து இந்திய அமைதி காக்கும்&lt;br /&gt;படையினரை இடை மறித்து விடுதலைப் புலிகள்&lt;br /&gt;நடத்திய தாக்குதலில் 3 இந்திய படையினர்&lt;br /&gt;கொல்லப்பட்டனர். நால்வர் காயமடந்தனர்.&lt;br /&gt;இந்திய இராணுவத்துக்கு உதவியாக குண்டுவீச்சு&lt;br /&gt;விமானங்களும் கெலிகாப்டர்களும் டாங்குகளும்&lt;br /&gt;வந்தன. ஏராளமான இந்தியப் படை வீரர்கள் யாடிந&lt;br /&gt;முற்றுகைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு&lt;br /&gt;வருகின்றனர். 14.10.87 அன்று மட்டும் நகரை நோக்கி&lt;br /&gt;70 மோட்டார் செல்கள் இந்தியப் படையினரால்&lt;br /&gt;ஏவப்பட்டன. குண்டு வீச்சு விமானங்களிலிருந்தும்&lt;br /&gt;கெலிகாப்டர்களில் இருந்தும் 90 கலிபர், 50 கலிபர்&lt;br /&gt;கனரக இயந்திரத் துப்பாக்கிகளினால் தாக்குதல்&lt;br /&gt;மேற்கொள்ளப்பட்டன. விமானத்திலிருந்து குண்டு&lt;br /&gt;களும் போடப்பட்டன.&lt;br /&gt;14 ஆம் தேதி வரை 21 இந்திய அமைதி காக்கும்&lt;br /&gt;படையினர் விடுதலைப் புலிகளால் கைது&lt;br /&gt;செடீநுயப்பட்டனர். 40 எ°.எல்.ஆர். 20க்கும்&lt;br /&gt;மேற்பட்ட எ°.எம்.ஜி, 2 ராக்கட் சோலஞ்சர், ஒரு&lt;br /&gt;மோட்டார், 3 கவச வாகனங்கள் என்பவற்றையும்&lt;br /&gt;இந்தியப் படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள்&lt;br /&gt;கைப்பற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - புரட்சிப்பெரியார் முழக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-8017287196225022327?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/8017287196225022327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=8017287196225022327' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8017287196225022327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8017287196225022327'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/10/blog-post.html' title='ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-UrLORxh5g40/TpLchsiELoI/AAAAAAAAA1w/hX9YnENeY24/s72-c/24delam.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-3685520066366212363</id><published>2011-08-19T13:56:00.002+05:30</published><updated>2011-08-19T13:58:27.846+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேரறிவாளன்'/><title type='text'>என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன்</title><content type='html'>நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-nkmp0xY0xug/Tk4elg6iRjI/AAAAAAAAA1o/_2mD0klMi00/s1600/265137_230765906954891_100000644503932_789966_430044_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-nkmp0xY0xug/Tk4elg6iRjI/AAAAAAAAA1o/_2mD0klMi00/s320/265137_230765906954891_100000644503932_789966_430044_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5642481012981253682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே,&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும் அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??&lt;br /&gt;&lt;br /&gt;தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் அந்த கடித்தத்தில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-3685520066366212363?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/3685520066366212363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=3685520066366212363' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3685520066366212363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3685520066366212363'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/08/blog-post_19.html' title='என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-nkmp0xY0xug/Tk4elg6iRjI/AAAAAAAAA1o/_2mD0klMi00/s72-c/265137_230765906954891_100000644503932_789966_430044_n.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-5021838584861486062</id><published>2011-08-06T18:04:00.001+05:30</published><updated>2011-08-06T18:06:34.313+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதியின் கொள்ளை'/><title type='text'>ஒரே குடும்பத்தால் சுருட்டப்பட்டுள்ள - தமிழர் சொத்துக்கள்</title><content type='html'>முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:&lt;br /&gt;&lt;br /&gt;1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்&lt;br /&gt;&lt;br /&gt;36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.&lt;br /&gt;&lt;br /&gt;67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-5021838584861486062?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/5021838584861486062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=5021838584861486062' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/5021838584861486062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/5021838584861486062'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/08/blog-post.html' title='ஒரே குடும்பத்தால் சுருட்டப்பட்டுள்ள - தமிழர் சொத்துக்கள்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-8752427260862422593</id><published>2011-07-09T13:42:00.003+05:30</published><updated>2011-07-09T13:54:00.365+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாளை தமிழீழம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்று தென்சூடான்'/><title type='text'>இன்று தென்சூடான், நாளை தமிழீழம்...</title><content type='html'>50 ஆண்டு கால ரத்தம் சிந்தியப் போராட்டத்தின் விளைவாக பிறந்த தெற்கு சூடான் இன்று தனி நாடாக உதயமானது. ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது. "சூடான் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்' என்று கோரி, கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-hRBFgA62vAM/ThgP7zm9QkI/AAAAAAAAA0U/o5ktyjN7kYY/s1600/20100926223527%2521Southern_Sudan_COA.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 252px;" src="http://3.bp.blogspot.com/-hRBFgA62vAM/ThgP7zm9QkI/AAAAAAAAA0U/o5ktyjN7kYY/s320/20100926223527%2521Southern_Sudan_COA.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5627265254539739714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். உள்நாட்டு சண்டையில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2005ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில், சூடானை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஜனவரியில் இதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சூடானை இரண்டாக பிரிக்க பெருவாரியான மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து, வடக்கு சூடான், சூடான் என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய சூடான் தெற்கு சூடான் என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று உலகின் 193வது நாடாக உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில், உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சூடானிய அரசுக்கும், சூடானிய மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கடந்த 2005 ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பவல் ஆகியோரின் முன்னிலையில், அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், தெற்கு சூடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. அங்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகில், 193வது சுதந்திர நாடான தெற்கு சூடானின், முதல் சுதந்திர தின கொண்டாட்டம், தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி நேற்று அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய நாடுகளில், முதன் முதலாக இந்தியாதான், தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில், கடந்த 2007 ம் ஆண்டு துணைத் தூதரக அலுவலகம் திறந்தது. இதேபோல் தமிழீழத்திலும் இந்தியா தூதரகத்தை திறக்கும் காலம் வரும்... அது காலத்தின் கட்டாயம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளை தமிழீழம் மலரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-vU8nBOX5Jvo/ThgQCQs2RxI/AAAAAAAAA0c/s-N9-WH8edM/s1600/eelam-map.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 278px; height: 274px;" src="http://2.bp.blogspot.com/-vU8nBOX5Jvo/ThgQCQs2RxI/AAAAAAAAA0c/s-N9-WH8edM/s320/eelam-map.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5627265365428291346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெற்கு சூடான் இன்று புதிய நாடாக மலருவதை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பெரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழீழமும் நாளை இதே போல் தனி நாடாக மலரும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்...&lt;br /&gt;&lt;br /&gt;நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-8752427260862422593?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/8752427260862422593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=8752427260862422593' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8752427260862422593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8752427260862422593'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/07/blog-post.html' title='இன்று தென்சூடான், நாளை தமிழீழம்...'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-hRBFgA62vAM/ThgP7zm9QkI/AAAAAAAAA0U/o5ktyjN7kYY/s72-c/20100926223527%2521Southern_Sudan_COA.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-6840035614581665648</id><published>2011-07-04T19:42:00.003+05:30</published><updated>2011-07-04T19:46:38.325+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கரும்புலிகள் நாள் - 2011'/><title type='text'>கரும்புலிகள் நாள் - 2011</title><content type='html'>உன் வசமாகும் உலகு.. கரும்புலிகள் உயிராயுதம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-y39PRJB0Gf0/ThHK-OeeutI/AAAAAAAAA0M/KVOa3y3yzqk/s1600/black_tigers_day_20080706003.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://2.bp.blogspot.com/-y39PRJB0Gf0/ThHK-OeeutI/AAAAAAAAA0M/KVOa3y3yzqk/s320/black_tigers_day_20080706003.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5625500579949099730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்று நடக்கிறது கை வீசீ&lt;br /&gt;பால் நிலவு பூத்துக் கிடக்கிறது பாலைப் பொழிந்தபடி..&lt;br /&gt;நேற்றிரவைப் போல&lt;br /&gt;நெடுங்கேணி குலுங்குகிறது&lt;br /&gt;துரத்தே வெடிக்கும் சுடு குண்டின் அதிர்வினுக்கே&lt;br /&gt;ஈரக்குடல் வற்றியிருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சுக்குள்ளே எதோ திரண்டு எழும் மூச்சை அடைக்கிறது&lt;br /&gt;சேதாரமாச்சா&lt;br /&gt;எம் திருவாழ்வு&lt;br /&gt;கைப் பிடிக்குள் மலந்திருந்த வாழ்வின்&lt;br /&gt;மகிமை&lt;br /&gt;வேரறுந்து தளர்ந்துள்ளதாதென்று...&lt;br /&gt;&lt;br /&gt;சாவே எம் நாளாந்தம் என்றாச்சா&lt;br /&gt;எமையேன்&lt;br /&gt;இந்த இடரேன் தொடர்கின்றது&lt;br /&gt;குன்றாய் நிமிர்ந்த&lt;br /&gt;குலம் இடிந்து&lt;br /&gt;பள்ளத்தில் விழும்படியான விதியேன் கவிழ்ந்துள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;பாழும் இருள் விலக்கும்&lt;br /&gt;பருதியும் வானத்தில் ஏன் இன்னும் வந்தெழவில்லை&lt;br /&gt;எம் தலையில் மானத்துக்கு அணியும் மகுடம்&lt;br /&gt;ஏன் கிடைக்கவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;வேறொன்றுமில்லை விடுதலையின் மீது&lt;br /&gt;எமக்கு ஆராத காதல் அனுபவமில்லை&lt;br /&gt;அவதரித்த தாய் நிலத்தின்மீது&lt;br /&gt;தனி அன்பு பெருக வில்லை&lt;br /&gt;தீயுண்ட நெஞ்சம் சினம் கொண்டு சீறவில்லை&lt;br /&gt;போத்தல் அடைத்த புலனாய்&lt;br /&gt;நேற்று இரவு கூத்து முடிந்த கூத்தரங்காய் பேசாமல் போர்த்துக் கிடக்கிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;புதுவாழ்வு கை வருமா&lt;br /&gt;வாராது காணும்&lt;br /&gt;வல்லமைக்கு திலகமிட்டு போராட வேண்டும்&lt;br /&gt;புறப்படுமோய் புறப்படுமோய்.. ஏன் காணோம் வானத்து அரசன் வந்திறங்கி&lt;br /&gt;எம் கையில் தானமென விடுதலை தருவான...&lt;br /&gt;&lt;br /&gt;நாமேதான் எழுந்தெமக்கு&lt;br /&gt;எதிரான எதையும் சரித்துவிடும் பலத்தோடு எழுந்து பகை விழுத்தவேண்டும் காண்&lt;br /&gt;அஞ்சாமை ஆற்றல்&lt;br /&gt;அடங்காவலு வாழ்வை பஞ்சைப் போல எண்ணும் பக்குவம் இவை வேண்டும் நம்பிக்கை&lt;br /&gt;வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;நாளை நமக்கெனும்&lt;br /&gt;தென்பு எமக்கு வேண்டும் துணிவெனும் பலமுடைய தும்பிக்கை வேண்டும்&lt;br /&gt;தொடர்ந்து அலைக்கும்&lt;br /&gt;துயர் இருளை கண்டு சிரிக்கின்ற கனிவான மனம் வேண்டும்&lt;br /&gt;தொண்டு தொழும்பறியாய் சுடரொளியாய்&lt;br /&gt;என் நாளும் நடக்கும் பலம் வேண்டும்&lt;br /&gt;நடுவழியில் விட்டகலா பிடைக்கும் தோள் வேண்டும்&lt;br /&gt;பிறகெல்லாம் உன் வசமே.....!&lt;br /&gt;&lt;br /&gt;புதுவை இரத்தினதுரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-6840035614581665648?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/6840035614581665648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=6840035614581665648' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6840035614581665648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6840035614581665648'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/07/2011.html' title='கரும்புலிகள் நாள் - 2011'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-y39PRJB0Gf0/ThHK-OeeutI/AAAAAAAAA0M/KVOa3y3yzqk/s72-c/black_tigers_day_20080706003.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-553578889289569853</id><published>2011-06-25T13:56:00.000+05:30</published><updated>2011-06-25T13:57:24.983+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தில் புலி கொடி'/><title type='text'>ஈழத்தில் புலி கொடி பறக்கும்; தமிழ் மக்கள் ஆட்சி  பிரபாகரன் தலைமையில் அமையும் : மதிமுக</title><content type='html'>மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்,   ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை.   இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில்.   ஈழத்தில் புலி கொடி பறக்கும் ..... தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும்....பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-553578889289569853?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/553578889289569853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=553578889289569853' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/553578889289569853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/553578889289569853'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/06/blog-post.html' title='ஈழத்தில் புலி கொடி பறக்கும்; தமிழ் மக்கள் ஆட்சி  பிரபாகரன் தலைமையில் அமையும் : மதிமுக'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-1600441481748614540</id><published>2011-06-16T00:40:00.004+05:30</published><updated>2011-06-16T00:55:50.692+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>சானல் 4-ன் ‘கொலைக்களம்’ - வீடியோ</title><content type='html'>இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் காணொளி பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழினம் எப்படியெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்தப்பட்டது என்பதை பல காணொளிகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய காணொளியை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது.&lt;br /&gt;காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீடியோ காட்சிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="height: 480px; width: 390px"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Rz_eCLcp1Mc?version=3"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Rz_eCLcp1Mc?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="&lt;br /&gt;390" height="480"&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்..இனப் படுகொலைக்கு என்று வரும் ஒரு தீர்வு... &lt;br /&gt;தன் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து உணர்வுகள் இழந்து இலங்கை ராணுவ துப்பாக்கிகளுக்கு இறையாகும் தம் இனம் என்றுதான் சுதந்திர காற்றை தனிஈழம் அமைத்து சுவாசிக்குமோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kavithaiveedhi.blogspot.com/2011/06/blog-post_15.html"&gt;நன்றி - கவிதை வீதி  சௌந்தர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-1600441481748614540?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/1600441481748614540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=1600441481748614540' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/1600441481748614540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/1600441481748614540'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/06/4.html' title='சானல் 4-ன் ‘கொலைக்களம்’ - வீடியோ'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-7433497982844448122</id><published>2011-05-30T18:04:00.005+05:30</published><updated>2011-05-30T18:14:49.431+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><title type='text'>ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ</title><content type='html'>ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வரலாறு படைக்கும் தீர்மானம் ஒன்றை தமிழர்கள் நிறைவேற்றவுள்ளனர். இதற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாகிவிட்ட நிலையில், தற்போது சென்னையில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பெல்ஜியம் சென்றுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ZCQGIHe2CYA/TeORI-o5GUI/AAAAAAAAAzw/BnpDmiMYElk/s1600/VaikoObama_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://2.bp.blogspot.com/-ZCQGIHe2CYA/TeORI-o5GUI/AAAAAAAAAzw/BnpDmiMYElk/s320/VaikoObama_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612489144073263426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்று முன்னர் அவர் பிரசில்ஸ் நகரில் இறங்கியுள்ளதாகவும், ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றில் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அறியப்படுகிறது. பிரித்தானியா தமிழர் பேரவையின்(BTF solidarity group) கருத்தாதரவுக் குழு குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றும் நிகழ்வு, ஐரோப்பிய பாராளுமன்றில் பல நடாளுமன்ற உறுப்பினர்கள் முந் நிலையில் நடைபெறவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-qLI6VhcCvxE/TeOPjQMUeII/AAAAAAAAAzg/xEEER3n99xQ/s1600/eu-parliament.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-qLI6VhcCvxE/TeOPjQMUeII/AAAAAAAAAzg/xEEER3n99xQ/s320/eu-parliament.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612487396438603906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியாவில் உள்ள மூன்று மாபெரும் கட்சிகளை உள்ளடக்கி, பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழர்களுக்காக இணைத்து, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அமைப்பு முன்னர் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பிரித்தானியாவில் இருந்து ராஜதந்திர மட்டத்தில் பல நகர்வுக்ளை பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பல அமைப்புகள் நகர்த்திவந்தது. இவ்வமைப்பு அரசியல் மட்டத்தில் பலம்பொருந்திய அமைப்பாகத் திகழ்வதோடு, பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதிக்கவும் தமிழர்களின் நலன்கள் குறித்து பேசவும் பேருதவியாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ySnkEjP0TUo/TeOP6Nx0nZI/AAAAAAAAAzo/O6OWzCqb6mg/s1600/brussels_belgium_210493.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-ySnkEjP0TUo/TeOP6Nx0nZI/AAAAAAAAAzo/O6OWzCqb6mg/s320/brussels_belgium_210493.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612487790927584658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது பிரித்தானியாவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்து தமிழர்களுக்கான அனைத்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழு என்று ஒரு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இந்து ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வாகக் கருத்தப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் பல கட்டங்களில் பல ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை கருதி இதுபோன்ற ஒரு பாரிய நகர்வையும் தமிழர்கள் மேற்கொண்டுள்ளது பாராட்டப்படவேண்டிய விடையமாக உள்ளது. இக் குழுவை நியமிப்பதன் மூலம் ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கவுள்ளது என்பது நிச்சயமாகியுள்ளது என்றே கூறவேண்டும். பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம்தான் என்ற மன நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு முழுமையான தரவுகளோ இல்லை அதுகுறித்த செய்திகளோ தெரியாத நிலை காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தமிழர்களுக்கு என்று ஒரு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைவதால், தமிழர் தரப்பு அவர்களோடு நெருங்கிய உறவைப் பேண முடிவதோடு நடைபெறும் அநியாயங்களையும், நடந்து முடிந்த கொடூரங்களையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த முடிவதோடு தமிழர்களுக்காக குரல்கொடுக்க அவர்களை தயார்ப் படுத்தவும் முடியும். இதுபோன்ற குழு ஒன்று அமையவுள்ளதும், மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளமையும் இலங்கை அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக அறியப்படுகிறது. முடிந்தவரை இதனைத் தடுக்க இலங்கை அரசு பெரும் பிரயத்தனத்தை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றில் சிறப்புரையாற்ற வைகோவும் வந்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் கருத்தாதரவுக் குழு(BTF solidarity group) குழு முன்னேடுத்துள்ள இந்த வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-7433497982844448122?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/7433497982844448122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=7433497982844448122' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/7433497982844448122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/7433497982844448122'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/05/blog-post_30.html' title='ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ZCQGIHe2CYA/TeORI-o5GUI/AAAAAAAAAzw/BnpDmiMYElk/s72-c/VaikoObama_01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-2624357647805653665</id><published>2011-05-23T15:05:00.004+05:30</published><updated>2011-05-23T15:47:27.314+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>கருணாநிதி டிராமா... குடும்பசாட்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-iR-BvQXl3wI/TdoxKyGJBCI/AAAAAAAAAzI/5veWDE4BFQE/s1600/23052011-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 249px;" src="http://1.bp.blogspot.com/-iR-BvQXl3wI/TdoxKyGJBCI/AAAAAAAAAzI/5veWDE4BFQE/s320/23052011-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609850347159356450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, சென்னையில் இருந்த அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் தயாநிதி மாறனுடன் தான் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் தான் பேசியதை குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி எம்.பிக்கள், மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-_-onwV7BfOM/TdoyBVgpLTI/AAAAAAAAAzQ/LZy7aWpLE3o/s1600/kalyngar-fastinng.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 207px;" src="http://3.bp.blogspot.com/-_-onwV7BfOM/TdoyBVgpLTI/AAAAAAAAAzQ/LZy7aWpLE3o/s320/kalyngar-fastinng.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609851284378692914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-1gXRejM-X08/Tdo0JKfVJaI/AAAAAAAAAzY/BVK8iap0Z1I/s1600/karuna.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-1gXRejM-X08/Tdo0JKfVJaI/AAAAAAAAAzY/BVK8iap0Z1I/s320/karuna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609853617882604962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் தான் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது. உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து சில மணி நேரங்களில் அதை அவர் முடித்துக் கொண்டார். அதேபோல ராஜினாமா செய்யப் போவதாக கூறினார். ஆனால் யாருமே ராஜினாமா செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் உண்ணாவிரதம் ஒரு மிகப் பெரிய நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா அப்போதே கூறியிருந்தார். பல்வேறு கட்சிகளும் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை கண்டித்திருந்தன. இந்த நிலையில் கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-2624357647805653665?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/2624357647805653665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=2624357647805653665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2624357647805653665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2624357647805653665'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/05/blog-post_8411.html' title='கருணாநிதி டிராமா... குடும்பசாட்சி'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iR-BvQXl3wI/TdoxKyGJBCI/AAAAAAAAAzI/5veWDE4BFQE/s72-c/23052011-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-2805798524618477797</id><published>2011-05-20T20:30:00.002+05:30</published><updated>2011-05-20T20:39:45.860+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனிமொழி கைது'/><title type='text'>காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு - கருணாநிதி</title><content type='html'>2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-bhNewCuCE2Q/TdaEGqG7b5I/AAAAAAAAAyg/Et0pQyo8YfE/s1600/DEL_116921f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://2.bp.blogspot.com/-bhNewCuCE2Q/TdaEGqG7b5I/AAAAAAAAAyg/Et0pQyo8YfE/s320/DEL_116921f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608815635853963154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் பகுதி உள்ள 6வது வார்டில் அடைக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உளவாளி அறைக்கு அருகில் கனிமொழி:&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் கனிமொழிக்கு டிவி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் கிடைக்கும். மேலும் அந்த அறையிலேயே குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வார்ட் நம்பர் 4ல் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் தான் காமன்வெல்த் ஊழலில் கைதான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி அடைக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இதே சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கண் கலங்கிய கனிமொழி-ஆறுதல் கூறிய ராசாவின் மனைவி:&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார். அதேபோல அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை கைது செய்ய உத்தரவிட்டவுடன், மூக்குக் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களை கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் என கனிமொழி நீதிபதியிடம் கோரி்க்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் யார் யார்?:&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையிலும் கொஞ்சமும் அலுத்துக்கொள்ளாத கருணாநிதி ‘’காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு நீடிக்கிறது’’ என்று கூறினார்.&lt;br /&gt;சோகமாக உணர்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி கைது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், எல்லா தந்தைகளையும் போலவே, நானும் சோகமாக உணர்கிறேன் என்றார் கருணாநிதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-2805798524618477797?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/2805798524618477797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=2805798524618477797' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2805798524618477797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2805798524618477797'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/05/blog-post_20.html' title='காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு - கருணாநிதி'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bhNewCuCE2Q/TdaEGqG7b5I/AAAAAAAAAyg/Et0pQyo8YfE/s72-c/DEL_116921f.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-2339175593853151836</id><published>2011-05-17T11:48:00.002+05:30</published><updated>2011-05-17T12:28:11.770+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மே-18'/><title type='text'>தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2011</title><content type='html'>அன்பான தமிழ் மக்களே,&lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-0314GPlOvHQ/TdIcbpZPZtI/AAAAAAAAAyY/hw07XGNRrzc/s1600/020511%2B009.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 280px;" src="http://2.bp.blogspot.com/-0314GPlOvHQ/TdIcbpZPZtI/AAAAAAAAAyY/hw07XGNRrzc/s320/020511%2B009.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607575747323455186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச்சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல், பக்கச்சார்பானவையென்றும், உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும், மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்குழுவை அமைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் அன்பிற்குரிய தமிழக மக்களே,&lt;br /&gt;&lt;br /&gt;எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும்வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான உலகத்தமிழ் உறவுகளே,&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத் தாயகமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்தவெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றநிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மைநிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.அன்பரசன்,&lt;br /&gt;ஊடகப்பிரிவு,&lt;br /&gt;தலைமைச் செயலகம்,&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;br /&gt;தமிழீழம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-2339175593853151836?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/2339175593853151836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=2339175593853151836' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2339175593853151836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2339175593853151836'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/05/2011.html' title='தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2011'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-0314GPlOvHQ/TdIcbpZPZtI/AAAAAAAAAyY/hw07XGNRrzc/s72-c/020511%2B009.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-6568641737743301783</id><published>2011-05-06T17:30:00.002+05:30</published><updated>2011-05-06T17:34:20.491+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாஞ்சில் சம்பத்'/><title type='text'>மீண்டும் வைகோ விசுவரூபம்</title><content type='html'>மீண்டும் தமிழகம் தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும். அப்போது வைகோ விசுவரூபம் எடுப்பார் என, நாஞ்சில் சம்பத் பேசினார்.&lt;br /&gt; &lt;br /&gt;ம.தி.மு.க.வின் 18வது ஆண்டு தொடக்க விழா கோவை மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பேசுகையில்,&lt;br /&gt; &lt;br /&gt;அட்சய திருதியை நாளில் எதை தொடங்கினாலும் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் ம.தி.மு.க.வின் 18ம் ஆண்டு விழாவும் நன்மையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. தொண்டர்களிடம் எந்த ஒரு சலிப்பும், தவிப்பும் இல்லை. மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. தாய் மகன் உறவு போல் வைகோவுக்கும் தொண்டர்களுக்கும் உறவு நீடித்து வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;முக்கிய கால கட்டத்தை மே 13ல் கடக்க இருக்கிறோம். தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லலாம் என்ற கனவில் கல் விழுந்து விட்டது. இதனால் உடைந்து போனது உண்மைதான். காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலாவது போட்டியிடலாம் என நினைத்தோம். அவ்வாறு போட்டியிட்டால் மும்முனை போட்டி ஏற்பட்டு காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதால் போட்டியிடவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. மீண்டும் தமிழகம் தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும். அப்போது வைகோ விசுவரூபம் எடுப்பார். அ.தி.மு.க. தொண்டர்கள் மீது எந்த கோபமும் இல்லை. அ.தி.மு.க. தொண்டர்களும் எங்கள் மீது அனுதாபமாக உள்ளனர். மே 13ந் தேதிக்கு பிறகு இளைஞர்கள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை வைகோ தொடங்கி வைப்பார் என்றார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-6568641737743301783?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/6568641737743301783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=6568641737743301783' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6568641737743301783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6568641737743301783'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/05/blog-post.html' title='மீண்டும் வைகோ விசுவரூபம்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-57312730799411079</id><published>2011-04-01T16:29:00.001+05:30</published><updated>2011-04-01T16:36:24.109+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழ.நெடுமாறன்'/><title type='text'>ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! பழ.நெடுமாறன்</title><content type='html'>வாக்கும் வாழ்வும் ஒன்று என வாழும் நவீன காந்தி... ஈழத் தமிழர்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிப்பவர்... அவர்களின் குரலாய் இந்திய அளவில் ஒலித்துக் கொண்டு இருப்பவர்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-XAHJpfCE3Xg/TZWxnO-yS4I/AAAAAAAAAyQ/D67kNK0QcTI/s1600/nedumaran_iya_big.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 233px;" src="http://2.bp.blogspot.com/-XAHJpfCE3Xg/TZWxnO-yS4I/AAAAAAAAAyQ/D67kNK0QcTI/s320/nedumaran_iya_big.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590569800044792706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழம் பெரும் தமிழ்த் தேசியவாதி, நாடறிந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் என எத்தனையோ பரிமாணங்கள் உடையவர்..&lt;br /&gt;&lt;br /&gt;அவரை தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்காக பெங்களூரில் சந்தித்தோம். நாங்கள் சந்திக்கும் போது ஐயாவுக்கு நன்றாக வேர்த்திருந்தது.. விமானம் வர பிந்திவிட்டதா நன்றாகக் களைத்துப் போய்விட்டீர்கள் என வினவினோம்..&lt;br /&gt;&lt;br /&gt;(சிரித்துவிட்டு..) தம்பி நான் விமானத்திலே வாற அளவுக்கு பெரிய அரசியல்வாதி எல்லாம் கிடையாது.. ரெயிலிலேயே வருகிறேன் என்று கூறினார்.. வயது முதிர்ந்த நேரத்திலும் அவரின் எளிமை எங்களுக்குப் பிடித்துவிட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் ஆன அந்த அழகிய தருணங்கள் இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் ஈழத்தமிழர்களின் மேல் உண்மையான பாசமும் பற்றும் கொண்டு அவர்களின் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் போராடிக் கொண்டிருப்பவர் நீங்கள் மாத்திரம் தான் என்ற வகையில் ஈழத்தமிழர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி, நன்றி தெரிவிப்பதன் மூலம் நீங்கள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் எமது சகோதரங்கள். சகோதரர்களுக்கிடையில் நன்றி தெரிவிப்பது அழகில்லை. (அழகாகச் சிரிக்கிறார்..)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலே போர்க் கொடுமை நடந்தது. ஈழத்துக்கு அருகிலே 32 கிலோமீற்றர் தூரத்தில் இந்தியா உள்ளது. இங்கே 7 கோடித் தமிழர்கள் பார்த்துக் கொண்டு இருக்க... வெறும் 2 கோடி சிங்களவர்களால் 50000 தமிழ் மக்களை கொல்லக் கூடியதாக இருந்தது. அப்போதிருந்த போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கண்ணைக் கட்டி காட்டிலே விட்ட நிலையிலே இருந்தோம். எம்மால் செய்யக் கூடிய அத்தனை முயற்சிகளையும் நாம் செய்து கொண்டிருந்தோம். அத்தனை போராட்டங்களையும் செய்து கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பதவி ஆசை பிடித்து வெறும் உப்புச் சப்பற்ற முதல்வர் பதவிக்காகவும் பணமீட்டுவதை மட்டும் கருத்தாகக் கொண்ட கருணாநிதி எங்களுடைய அத்தனை போராட்டங்களையும் மழுங்கச் செய்வதில் தன்னுடைய படை பலம் அதிகார பலம் அத்தனையையும் 100 வீதம் பாவித்து அதிலே வெற்றியும் கண்டார். ஆகவே இது எங்களுடைய தோல்வி அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு யார் காரணம் என்று என்னைக் கேட்டால் அது இந்தியாவிலே இருக்கின்ற கருணாநிதி என்று தான் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரின் அந்த துக்க கரமான மரணத்தின் பின்பு தமிழகத்திலே ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு மாற்றத்தை எழுச்சியை ஏற்படுத்த முடியவில்லையே என்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் அமைப்புக்கள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரின் மரணத்தை துருப்புச் சீட்டாக வைத்து நாங்களனைவரும் போராட்டங்களுக்களிலும் முஸ்தீபுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேற்சொன்ன இதே கருணாநிதி தனது படை பலத்தை ஏவி முத்துக் குமாரின் சடலத்தை வெளியே எங்கேயும் வைக்க விடாமல் போலிஸ் பாதுகாப்பிலே புதைப்பதற்கான அத்தனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏலாக் கட்டத்திலே நான் தம்பி வைகோ, போன்ற ஈழ ஆதரவாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் பெற்று அடக்கம் செய்யக் கூடியதாக இருந்தது. அதற்கு மேலே தமிழக அரசு ஒன்றும் செய்ய விடவில்லை. ஆகவே இதன் முழுக் குற்றச்சாட்டும் கருணாநிதியையே சென்றடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலே இன்னொரு போராட்டம் சாத்தியமாகுமா? சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் முகாம்களில் வாடி இருக்கும் மக்களால் அப்போரை வழிநடத்தி செல்லக் கூடியதாக இருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தியமாக வேண்டும்.. அழுத்தமாகக் கூறுகின்றார்... தம்பி நீங்களே குறிப்பிட்டீர்கள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் போது தான் அதை உடைத்துக் கொண்டு வெளியே வரும் உணர்வு வரும்.. இவ்வளவு இழப்புக்களுடன் புலிகள் மாத்திரம் 30000 பேருக்கு மேலே வீரச்சாவடைந்துள்ள இந்த நேரத்திலே விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு பாதியிலே விட முடியும்.. ஆகவே விடுதலைப் போராட்டம் நடக்கும்..நடந்தே தீரும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்? அந்த அனுபவம் குறித்துக் கூறுங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;(அழகாகச் சிரிக்கிறார்...) அது ஒரு பெரிய கதை தம்பி 80 களில் சில ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க இளைஞர்கள் என்னுடைய வீட்டிலேயே தங்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் இந்திரா காந்தியின் ஆட்சி அவர்களிலே யோகி மாஸ்டர் என்பவர் தான் எனக்கு மிகவும் பழக்கமானவர். அவரிடம் ஒரு நாள் நான் உங்களுடைய தலைவரைச் சந்திக்க வேணும் சந்திக்க என்னை அழைத்துச் செல்ல முடியுமா எனக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் அதே போல் என்னை ஒரு இடத்துக்கு அழைத்தும் சென்றார். ஆனால், அங்கே காணப்படுகின்ற இளைஞர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள், தெரிந்தவர்கள். அப்போது நான் சொன்னேன் தம்பி நான் தலைவரைச் சந்திக்க வேணும், இவர்களைச் சந்திக்க வரவில்லை என்று கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கே நின்ற ஒரு குள்ளமானவரை சுட்டிக் காட்டி இவர் தான் தலைவர் எனக் கூறினார். அப்போது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் ஏனென்றால் அவர் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தவர்., என்னோடு ஒன்றாகச் சாப்பிட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் தான் தலைவர் என்பது அன்று வரைக்கும் தெரியவில்லை. அப்போது பக்கத்தில் வந்த தலைவர் மன்னிக்க வேண்டும் ஐயா இது இயக்க இரகசியம் வெளியாலே சொல்ல முடியாது எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மில்லியன் டொலர் கேள்வி அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வி.. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறார். (அழகாகச் சிரிக்கிறார்...), மிகவும் பத்திரமாக இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறார். 5 ஆம் கட்ட ஈழப்போருக்கான அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் ஈழப்போர் வெடிக்கும். மிக விரைவில் தமிழீழம் மலரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதனடிப்படையில் நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? அதாவது 2009 மே 15 நான்காம் கட்ட ஈழப் போரின் முடிவின் பின்னர் நீங்கள் பிரபாகரனுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தம்பி கேட்கிறீர்.. மீண்டும் அதே சிரிப்பு... என்னுடைய தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் ஒட்டுக் கேட்க்கப்படுகின்றது. நான் எங்கே இருக்கிறேன். எங்கே போகிறேன். நான் மலசலகூடத்துக்கு சென்றால் கூட அவர்கள் அங்கேயும் கண்காணிப்பு வைத்திருக்கின்றனர். ஆகவே இப்படிப்பட்ட 100 சத வீத கண்காணிப்பில் இருக்கின்ற ஒருவனோடு எப்படி தலைவர் பேச முடியும். இதனால் நான் பேசவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடன் பேசவில்லை என்கிறீர்கள்.. பிறகு எவ்வாறு அவர் உயிருடன் உள்ளார் என ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கிடைத்த தரவுகள், எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் உயிரோடு இருக்கிறார். மிகவிரைவில் ஈழப்போர் வெடிக்கும் . ஈழப்போருக்கான அடுத்த கட்ட முயற்சிகள், ஒருங்கிணைப்புக்கள் அனைத்திலும் தலைவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புச் சகோதரர்களே, துக்கம் வேண்டாம். நீங்கள் தனியே போராடிக் கொண்டிருந்தீர்கள், இப்போது உங்கள் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு மத்தியிலே எடுத்துச் செல்லப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமெங்கும் வாழ்கின்ற சுமார் 10 கோடி மக்கள் உங்களுக்குப் பின்னால் நிற்கின்றார்கள். ஆகவே உங்களின் துயரத்தை விடுங்கள். துன்பத்தை விடுங்கள் நாங்கள் எப்போதுமே உங்களுடன் இருப்போம்...கை கூப்பி அழகாக முடிக்கிறார்...&lt;br /&gt;Share100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-57312730799411079?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/57312730799411079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=57312730799411079' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/57312730799411079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/57312730799411079'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/04/blog-post.html' title='ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! பழ.நெடுமாறன்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-XAHJpfCE3Xg/TZWxnO-yS4I/AAAAAAAAAyQ/D67kNK0QcTI/s72-c/nedumaran_iya_big.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-167338527772764035</id><published>2011-03-17T20:53:00.002+05:30</published><updated>2011-03-17T21:19:15.599+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாஞ்சில் சம்பத்'/><title type='text'>பிசாசு எங்களை பிராண்டி விட்டது -நாஞ்சில் சம்பத்</title><content type='html'>பிசாசு எங்களை பிராண்டி விட்டது :&lt;br /&gt;ஜெ.மீது நாஞ்சில் சம்பத் ஆவேசம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-GJ0vdPBU4KY/TYItVWkQcuI/AAAAAAAAAyI/ui_cPH1O504/s1600/dosyxesa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-GJ0vdPBU4KY/TYItVWkQcuI/AAAAAAAAAyI/ui_cPH1O504/s320/dosyxesa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585076332750992098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க., வுக்கு சீட் வழங்காதது குறித்து  நாஞ்சில் சம்பத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்,  ‘’ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எங்கள‌ை புறக்கணித்து தற்கொலைக்கு இணையான தீங்கை தனக்கு தானே இழைத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt; நாங்கள் 23 சீட் கேட்டிருந்தும், எந்த வித ஆலோசனையும் நடத்தாமல் வெறும் 9 சீட் மட்டுமே வழங்க அ.தி.மு.க., முன்வந்தது, திட்டமிட்டே ம.தி.மு.க., புறக்கணிக்கப்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. பேயிடம் இருந்து பிசாசிடம் வந்தோம், பிசாசு எங்களை பிராண்டி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பலனை அது அனுபவிக்கும்.   ஜெயலலிதா விலை போய் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 3வது அணி அமைந்தால் மட்டும் தான் அதை ஏற்றுக்கொள்வோம், விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் ‌கொள்ளமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவின் அதிரடி முடிவுகளால் தான் ம,தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது, எனவே தான் வைகோ இம்முறை அமைதி காத்து வருகிறார். இருப்பினும் ம.தி.மு.க.,வின் இறுதி முடிவு வருகிற சனிக்கிழமை (19ம் தேதி) கட்சி உயர்நிலைக்கூட்டத்துக்ப் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று ஆவேசமாக கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-167338527772764035?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/167338527772764035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=167338527772764035' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/167338527772764035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/167338527772764035'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/03/blog-post.html' title='பிசாசு எங்களை பிராண்டி விட்டது -நாஞ்சில் சம்பத்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-GJ0vdPBU4KY/TYItVWkQcuI/AAAAAAAAAyI/ui_cPH1O504/s72-c/dosyxesa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-437677535025678782</id><published>2011-03-03T18:20:00.001+05:30</published><updated>2011-03-03T18:23:41.837+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லோகு அய்யப்பன்'/><title type='text'>1 கோடி நஷ்டஈடு கேட்டு லோகு அய்யப்பன்  வழக்கு</title><content type='html'>புதுச்சேரி அரசிடம் 1 கோடி நஷ்டஈடு கேட்டு பெதிக வழக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-wG-A7yoc3YA/TW-PP_gh2-I/AAAAAAAAAx4/kar5b__ZSHg/s1600/D233BFA7A81FC488097FB4_Large.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-wG-A7yoc3YA/TW-PP_gh2-I/AAAAAAAAAx4/kar5b__ZSHg/s320/D233BFA7A81FC488097FB4_Large.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5579835968244014050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரி மாநில பெரியார் திராவிட கழக தலைவர் லோகு அய்யப்பன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;’’ஆஸ்ரேலியாவுக்கு இலங்கை தமிழர்களை அனுப்பி வைத்ததாக கூறி புதுச்சேரி போலீசார் என்னை கைது செய்தனர். பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைத்தனர். காலாப்பேட்டை சிறையில் நான் அடைக்கப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை சிறை வைத்ததை ரத்து செய்து மத்திய அரசு 13-12-10 அன்று உத்தர விட்டது. ஆனால் மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும் நான் சுமார் 30 மணி நேரம் சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டேன். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே புதுச்சேரி அரசு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 வாரத்துக்குள் பதில் தருமாறு புதுச்சேரி அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-437677535025678782?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/437677535025678782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=437677535025678782' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/437677535025678782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/437677535025678782'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/03/1.html' title='1 கோடி நஷ்டஈடு கேட்டு லோகு அய்யப்பன்  வழக்கு'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wG-A7yoc3YA/TW-PP_gh2-I/AAAAAAAAAx4/kar5b__ZSHg/s72-c/D233BFA7A81FC488097FB4_Large.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-3525863350226547810</id><published>2011-02-28T14:07:00.005+05:30</published><updated>2011-02-28T15:07:49.246+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகத்தாய்மொழி நாள்'/><title type='text'>உலகத்தாய்மொழி நாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-SK4bnvt5TtY/TWtjuMQxJGI/AAAAAAAAAuA/_sxIUp08ZQU/s1600/Press%2BPhoto.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-SK4bnvt5TtY/TWtjuMQxJGI/AAAAAAAAAuA/_sxIUp08ZQU/s320/Press%2BPhoto.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578662208645178466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-sexcjVmbK3Q/TWtok9CF0NI/AAAAAAAAAuo/tmEUkichkTc/s1600/DSC00436.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-sexcjVmbK3Q/TWtok9CF0NI/AAAAAAAAAuo/tmEUkichkTc/s320/DSC00436.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578667547496403154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-5vpVUBmibjo/TWtoktGEEWI/AAAAAAAAAug/XSNo9iNr5BA/s1600/DSC00414.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-5vpVUBmibjo/TWtoktGEEWI/AAAAAAAAAug/XSNo9iNr5BA/s320/DSC00414.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578667543218098530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-qWSlZ_0p0bk/TWtokB0fNNI/AAAAAAAAAuY/peL38I34brg/s1600/DSC00402.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-qWSlZ_0p0bk/TWtokB0fNNI/AAAAAAAAAuY/peL38I34brg/s320/DSC00402.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578667531601654994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wNcTRdZ2S98/TWtojgboUCI/AAAAAAAAAuQ/aTVsvUYmjCc/s1600/DSC00401.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-wNcTRdZ2S98/TWtojgboUCI/AAAAAAAAAuQ/aTVsvUYmjCc/s320/DSC00401.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578667522639024162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-9a8tcnBYdFA/TWtojCGpttI/AAAAAAAAAuI/VzzI9T1JJIM/s1600/DSC00400.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-9a8tcnBYdFA/TWtojCGpttI/AAAAAAAAAuI/VzzI9T1JJIM/s320/DSC00400.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578667514497971922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ZuW_qWIwjBU/TWtr8r7nAJI/AAAAAAAAAvI/MOIoLfkecQg/s1600/DSC00452.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-ZuW_qWIwjBU/TWtr8r7nAJI/AAAAAAAAAvI/MOIoLfkecQg/s320/DSC00452.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578671253757558930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Q_QvAik5wFU/TWtr8DFF7AI/AAAAAAAAAvA/97keaqrCNHQ/s1600/DSC00447.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-Q_QvAik5wFU/TWtr8DFF7AI/AAAAAAAAAvA/97keaqrCNHQ/s320/DSC00447.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578671242791480322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் அறிவியல் மன்றம் சார்பில் உலகத்தாய்மொழி நாள் விழா பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம், பெரியார் திடலில் 21.02.2011 அன்று சிறப்புற நடைபெற்றது. மன்ற நிறுவனர் தூ.சடகோபன் தலைமையில், புதுவை செந்தமிழர் இயக்கத்தோழர் ந.மு.தமிழ்மணி அவர்களின் முன்னிலையில்  நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியனார். மன்ற உறுப்பினர் இல.இராமதாசு வரவேற்புரையாற்றினார். எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்களும் கருத்துரை வழங்கினார். மேலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர். ம.இலே.தங்கப்பா, பேராசிரியர். இரா.ச.குழந்தைவேலனார், வழக்குரைஞர். கோ.மன்றவானன், கலைமாமணி. கோவி.கலியபெருமாள் ஆகியோர் உரையாற்றினர். விழாவின் தொடக்கத்தில் புதுவை க.சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினரின் தமிழிசை நிகழச்சி நடைபெற்றது. விழாவின் முடிவில் புதுவைக்குயில் பாசறை ச.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-3525863350226547810?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/3525863350226547810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=3525863350226547810' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3525863350226547810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3525863350226547810'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/02/blog-post.html' title='உலகத்தாய்மொழி நாள்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-SK4bnvt5TtY/TWtjuMQxJGI/AAAAAAAAAuA/_sxIUp08ZQU/s72-c/Press%2BPhoto.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-6047022071961355731</id><published>2011-01-25T12:44:00.003+05:30</published><updated>2011-01-25T13:14:07.235+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>சென்னையில் பரபரப்பு  சிங்களவர்கள் மீது தாக்குதல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TT55TDMCFAI/AAAAAAAAApU/Vj88xjVXXIk/s1600/1-25-2011-14-srilanka-maha-bodhi-sangha-att.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 520px; height: 380px;" src="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TT55TDMCFAI/AAAAAAAAApU/Vj88xjVXXIk/s320/1-25-2011-14-srilanka-maha-bodhi-sangha-att.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566019557656761346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை எழும்பூர் கென்னத் லேனில், சிங்களர்களின் மகாபோதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு இலங்கை அரசு நிதியுதவி செய்கிறது. இங்கு ஒரு புத்தர் கோவிலையும் வைத்துள்ளனர். இங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர நேபாள நாட்டினரும் வருவார்கள். &lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/images/ghosts" target="_blank"&gt;&lt;img src="http://i293.photobucket.com/albums/mm74/pubsquash/MILAN/atw2010/Sth%20America/8%20-%20Argentina/busabout090.jpg" border="0" alt="Ancient ghosts Pictures, Images and Photos"/&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு இங்கு திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். உள்ளே வந்தவர்கள், சரமாரியாக கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அலுவலக கண்ணாடி, கோவிலுக்குள் இருந்த கண்ணாடி, டிவி உள்ளிட்டவை உடைந்து சிதறின. கல்வீச்சில், புத்த பிக்குகள் மைதிலி, சமீத தேரா, வஜ்ர தேரா உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி உள்ளே ஓடினர். மேலும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் போனது. அதேபோல இலங்கை துணைத் தூதரகத்திற்கும் தகவல் போனது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை துணைத்தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? ஏன்? எதற்காக தாக்கினார்கள் என்று விசாரித்து வரும் போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை தேடும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை கடற்படை கடந்த பத்து நாட்களில் 2 தமிழக மீனவர்களை கொடூரமாகக் கொன்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கு. இந்தப் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;br /&gt;&lt;a href="http://www.koodal.com/news/tamilnadu.asp?id=60211&amp;section=tamil&amp;title=srilanka-maha-bodhi-sangha-attacked-in-chennai"&gt;- தமிழ் கூடல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://media.photobucket.com/image/ghosts/pubsquash/MILAN/atw2010/Sth%20America/8%20-%20Argentina/busabout090.jpg?o=4"&gt;- போட்டோ பக்கட்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-6047022071961355731?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/6047022071961355731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=6047022071961355731' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6047022071961355731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6047022071961355731'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/01/blog-post_25.html' title='சென்னையில் பரபரப்பு  சிங்களவர்கள் மீது தாக்குதல்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TT55TDMCFAI/AAAAAAAAApU/Vj88xjVXXIk/s72-c/1-25-2011-14-srilanka-maha-bodhi-sangha-att.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-4425837171251171034</id><published>2011-01-06T10:57:00.007+05:30</published><updated>2011-01-06T11:50:02.187+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>தமிழக கடல் வழியே இலங்கைக்கு 1000 வாட் மின்சாரம் - ஷாக் ரிப்போர்ட்</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;"எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக்  குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த  சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில்  வெடிக்கும்'' என்கின்றனர்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு அந்த நாட்டுடன் பல்வேறு  ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அரசு, தற்போது தமிழகம் வழியாக  இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும்  நடவடிக்கையில் இறங்கியிருப்பது கண்டு தமிழர் அமைப்புகளும் மீனவர்  அமைப்புகளும் கொதித்துப்போயிருக்கின்றன. &lt;p&gt; இந்திய மின் தொகுப்பு கழகமும் (பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா)  இலங்கை மின்சார வாரியமும் இணைந்து, தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திலிருந்து  இலங்கையின் தலைமன்னாருக்கு கடலுக்கடியில் மின்கேபிள்கள் மூலம் மின் பகிர்மா  னம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான அகழாய்வு பணிகளை துவங்க  திட்டமிடப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVXGOhdZFI/AAAAAAAAAoY/eLXlqejY0UY/s1600/underwater-cable.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 209px;" src="http://1.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVXGOhdZFI/AAAAAAAAAoY/eLXlqejY0UY/s320/underwater-cable.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558945079548011602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து தெரிவித்துள்ள இலங்கை மின் வாரிய சேர்மன் வித்ய  அமரபால,’""அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இந்த பணி துவங்கும்''  ’என்றிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt; இந்த திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது பா.ம.க., மற்றும்  இந்து மக்கள் கட்சி. இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப் பாளர்  கண்ணன்,’’""இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள இந்த மின் திட்டத்திற்கான மொத்த  தூரம் 125 கிலோமீட்டர். இதில் கடலுக்கடியில் மட்டும் 50 கிலோ மீட்ட ருக்கு  மின்சார கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் திட்டச்செலவு 4 ஆயிரம் கோடி  ரூபாய்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt; இதில் 1 கோடி ரூபாய் செலவில் கடலுக்கடியில் மின்கேபிள்கள் அமைப்பதற்கான  ஆய்வுகள் செய்ய மத்திய அரசின் மின் தொகுப்பு கழகம் முடிவு செய்திருக்கிறது.  இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும்போது இலங்கைக்கு 1000 மெகா வாட்  மின்சாரத்தை இந்தியா வழங்கும். தமிழகத் தின் தொப்புள்கொடி உறவுகளான  ஈழத்தமிழர் களை வகைத்தொகையாக படுகொலை செய்த இலங்கைக்கு மின்சாரம் வழங்க  இந்தியா முடிவு செய்திருப்பது கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;  நீதிமன்றத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்துவதற்கு வழி உண்டா என்று சட்ட  நிபு ணர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக் கிறோம். தமிழர்களுக்கு  தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸை வேரறுக்க தமிழர் களுக்கு ரோஷம்  வரவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு எதிராக சிந்திப்பதை காங்கிரஸ் தலைமை  நிறுத்தும்''’’என்கிறார் ஆவேசமாக.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVdVkLMxKI/AAAAAAAAAow/k_sOBZYK1Q8/s1600/s01_18044451.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 218px;" src="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVdVkLMxKI/AAAAAAAAAow/k_sOBZYK1Q8/s320/s01_18044451.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558951940128031906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt; இந்திய அரசின் இந்த திட்டத்தை அறிந்து பதட்டமடைந்திருக்கிறார்கள் தமிழக  மீனவர்கள் சங்கத்தினர். நம்மிடம் பேசிய இந்திய மீனவர் பேரவை நிறுவனத்  தலைவர் ஆவின் பாபு, தமிழ் நாடு மீன வர் முன் னேற்ற சங் கத்தின் தலை வர்  கோசு மணி, தென் னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி, ""160  கிலோ மீட்டர் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் 3600-க்கும்  மேற்பட்ட அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்களும் பவளப் பாறைகளும் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://photobucket.com/images/under%20water%20sea" target="_blank"&gt;&lt;img src="http://i372.photobucket.com/albums/oo167/csifan466_album/majesticangel002.jpg" alt="under the sea Pictures, Images and Photos" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt; இதனை ’தேசிய கடல்வாழ் உயிரின பூங்கா’என்று தமிழக அரசு பராமரித்து வருகிறது.  இந்தச் சூழலில், கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்க மேற்கொள்ளப்படும்  ஆய்வு பணிகளால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும்  பவளப்பாறைகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மீனவர்களின்  வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். தவிர மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு  மின்பகிர் மானத்தின் போது ஏதேனும் சிறிய தவறு ஏற்பட்டாலும் ஜீரணிக்க  முடியாத விளைவுகளும் ஏற்பட்டு விடும். எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக்  குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த  சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில்  வெடிக்கும்'' என்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt; இந்த மின்சார திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து தமிழர்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVbJzCgEjI/AAAAAAAAAoo/hos91W2V2r0/s1600/IMG_1836.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVbJzCgEjI/AAAAAAAAAoo/hos91W2V2r0/s320/IMG_1836.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558949538936394290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர்  தோழர் தியாகு,’’""யுத்தம் என்கிற பேரில் ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்தது  ராஜபக்சே அரசு. உலகின் பல்வேறு நாடுகள், "இனப்படு கொலை செய்த நாடு இலங்கை'  என்று பதிவு செய்து கொண்டு வருகின்றன. ஐ.நா.மன்றமும் ராஜபக்சேவின் போர்க்  குற்றங்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனையெல்லாம் சிறிதும்  மதிக்காமல், போரின் போது இலங்கைக்கு ஆதரவாக எப்படிப்பட்ட உதவிகளெல்லாம்  செய்து ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இந்தியா துரோகம் செய்ததோ... அப்படியே  போருக்கு பிறகும் செய்து கொண்டு வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt; அந்த வகையில் தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் என்பது தமிழகத்திற்கும்  தமிழர்களுக்கும் இந்தியா செய்கிற ஜீரணிக்க முடியாத பெரிய துரோகம்.  முளையிலேயே இதனை கிள்ளி எறிய தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். இல்லையேல்  தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸின் நடவடிக்கைகள் அதிகரிக்கவே  செய்யும்''’என்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt; தமிழகம் வழியாக மின்சாரம் என்பதால் தமிழகத்திற்கான மின்  ஒதுக்கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் என்கிற சந்தேகம்  பலருக்கும் இருப்பதால், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை  ஆணையத்தின் சேர்மன் கபிலனிடம் கேட்டபோது,’’" "இந்தியாவில் உற்பத்தி  செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் மின் தொகுப்புக்குள் கொண்டு வரப்பட்டு...  மின் தொகுப்பி லிருந்துதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு மின்சாரம்  வழங்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVZ-D4KB0I/AAAAAAAAAog/ogOlLlF2Cdo/s1600/media_httpimgurcomhbi_wFAqm.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 259px; height: 292px;" src="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVZ-D4KB0I/AAAAAAAAAog/ogOlLlF2Cdo/s320/media_httpimgurcomhbi_wFAqm.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558948237786351426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt; இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக இந்திய மின்தொகுப்பு கழகம் எந்த  மாதிரியான செயல்முறைகளை கையாளுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது.  ஆனால்... தமிழகத்திற்கான மின் ஒதுக் கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்  வழங்கப் படாது என்பதை மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அதனால் அந்த  சந் தேகம்  யாருக்கும்  வேண்டாம்''’’என்கின்றார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcanadian.com/article/tamil/1012"&gt;நன்றி - Tamilcanadian&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-4425837171251171034?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/4425837171251171034/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=4425837171251171034' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4425837171251171034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4425837171251171034'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/01/1000.html' title='தமிழக கடல் வழியே இலங்கைக்கு 1000 வாட் மின்சாரம் - ஷாக் ரிப்போர்ட்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TSVXGOhdZFI/AAAAAAAAAoY/eLXlqejY0UY/s72-c/underwater-cable.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-1772808044278339287</id><published>2011-01-02T15:14:00.002+05:30</published><updated>2011-01-02T15:18:22.775+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுவை செய்திகள்'/><title type='text'>சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’’ என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்கள் புதுச்சேரி சமூக ஆர்வலர்கள். இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘வலுவில்லாத சினைமுட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள். ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங்­­­­­களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி.வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்!&lt;br /&gt;             &lt;a href="http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=2184&amp;amp;rid=99"&gt;-  நன்றி - தமிழக அரசியல் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-1772808044278339287?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/1772808044278339287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=1772808044278339287' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/1772808044278339287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/1772808044278339287'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2011/01/blog-post.html' title='சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-3667644240684820116</id><published>2010-12-16T12:22:00.007+05:30</published><updated>2010-12-16T12:41:19.401+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லோகு.அய்யப்பன்'/><title type='text'>புதுவையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து லோகு அய்யப்பன்  விடுதலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TQm5C6nc54I/AAAAAAAAAoM/c660XLeOsa0/s1600/srilankan_tamil.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 520px; height: 386px;" src="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TQm5C6nc54I/AAAAAAAAAoM/c660XLeOsa0/s320/srilankan_tamil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551171475456452482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கை அகதிகளை படகில் வெளிநாட்டுக்கு தப்ப வைக்க முயற்சி செய்ததாக புதுவை பெரியார் திக தலைவர் லோகு.அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோரும் டீசல் பதுக்கியதாக காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணியும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் லோகு அய்யப்பனின் தந்தை லோகநாதன் தனது மகன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யு மாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அனுப்பியிருந்தார். இதேபோல் கவுன்சிலர் சக்திவேலுவை விடுவிக்குமாறு அவரது மனைவி கயல்விழியும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு செய்திருந்தார். இதையடுத்து லோகு அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை பரிசீலனை செய்து ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து லோகு.அய்யப்பன் சக்திவேல் ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TQm3MQ7e6yI/AAAAAAAAAoE/O90dKBN2E80/s1600/iyyapan_release.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 420px; height: 356px;" src="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TQm3MQ7e6yI/AAAAAAAAAoE/O90dKBN2E80/s320/iyyapan_release.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551169437041617698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதற்கான ஆவணங்களை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைக்கு தாசில்தார் தில்லைவேல் நேற்று மாலை 5.30 மணிக்கு எடுத்துச் சென்றார். நடை முறை காரணங்களால் இருவரையும் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சிறை வாசலில் அவர்களை வரவேற்க காத்திருந்த ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பியதால் வடக்கு எஸ்.பி. பழனி வேலு (பொறுப்பு) தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர்இ இரவு 10.30 மணிக்கு இருவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தினகரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-3667644240684820116?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/3667644240684820116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=3667644240684820116' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3667644240684820116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3667644240684820116'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/12/blog-post.html' title='புதுவையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து லோகு அய்யப்பன்  விடுதலை'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TQm5C6nc54I/AAAAAAAAAoM/c660XLeOsa0/s72-c/srilankan_tamil.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-8423620785383482233</id><published>2010-12-03T13:26:00.001+05:30</published><updated>2010-12-03T13:28:31.295+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம்'/><title type='text'>கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் சிங்கிள் டீயும், 2 வடையும் தான்-ஜெயலலிதா</title><content type='html'>உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TPijBSmGG5I/AAAAAAAAAk0/dM0DOHNU1i4/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 169px;" src="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TPijBSmGG5I/AAAAAAAAAk0/dM0DOHNU1i4/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546362183673584530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்,&lt;br /&gt;&lt;br /&gt;மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!.&lt;br /&gt;&lt;br /&gt;தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-8423620785383482233?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/8423620785383482233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=8423620785383482233' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8423620785383482233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8423620785383482233'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/12/2.html' title='கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் சிங்கிள் டீயும், 2 வடையும் தான்-ஜெயலலிதா'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TPijBSmGG5I/AAAAAAAAAk0/dM0DOHNU1i4/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-6966553020796337971</id><published>2010-11-28T11:29:00.004+05:30</published><updated>2010-11-28T12:09:04.918+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவீரர் நாள் - 2010'/><title type='text'>மாவீரர் நாள் - 2010 - வைகோ பேச்சு வீடியோ</title><content type='html'>&lt;a href="http://photobucket.com/images/vaiko" target="_blank"&gt;&lt;img src="http://i44.photobucket.com/albums/f11/ponnusamychandran/Line%20drawing/Vaiko.jpg" border="0" alt="Vaiko Pictures, Images and Photos"/&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அய்யா தலைமையில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டன. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மற்றும் பலர் பங்கேற்றனர். மக்கள் அலையென திரண்டு அகவணக்கம் செலுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/images/ltte" target="_blank"&gt;&lt;img src="http://i926.photobucket.com/albums/ad104/ramesh2009_photo/map.gif" border="0" alt="ltte flag Pictures, Images and Photos"/&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/images/fire%20gif" target="_blank"&gt;&lt;img src="http://i1008.photobucket.com/albums/af202/princec2/Fire/fire.gif" border="0" alt="Fire GIF Pictures, Images and Photos"/&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="460" height="283"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/1LV4LaG1HVY?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/1LV4LaG1HVY?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="460" height="283"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="460" height="283"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/0nRS1TdN1so?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/0nRS1TdN1so?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="460" height="283"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="460" height="283"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/LaLIm8eDS5w?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/LaLIm8eDS5w?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="460" height="283"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="460" height="283"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/3S364nPCnBg?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/3S364nPCnBg?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="460" height="283"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/images/prabakaran" target="_blank"&gt;&lt;img src="http://i214.photobucket.com/albums/cc11/anikartick/praba01.jpg" border="0" alt="CAPTAIN PRABAKARAN Pictures, Images and Photos"/&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-6966553020796337971?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/6966553020796337971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=6966553020796337971' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6966553020796337971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/6966553020796337971'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/11/2010.html' title='மாவீரர் நாள் - 2010 - வைகோ பேச்சு வீடியோ'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i44.photobucket.com/albums/f11/ponnusamychandran/Line%20drawing/th_Vaiko.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-7045016168187043514</id><published>2010-11-26T21:14:00.003+05:30</published><updated>2010-11-26T21:21:27.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவீரர் நாள் - 2010'/><title type='text'>மாவீரர் நாள் - 2010</title><content type='html'>விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TO_Wkpn59GI/AAAAAAAAAjs/9xoN0wIikXw/s1600/2MaaveerarNall27112004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TO_Wkpn59GI/AAAAAAAAAjs/9xoN0wIikXw/s320/2MaaveerarNall27112004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543885591453234274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் “பூந்தோட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;“புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்’ என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள “ஈழப் போர்முனையில் புலிகளுடன்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந் நூலில் அவர் மேலும், “போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, “தன்பிரீன் தொடரும் பயணம்’ என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது “விடுதலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், “விடுதலைப்புலிகள்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: “நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், “என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்’ என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. “நடுகல்’ வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TO_Wk6jVU4I/AAAAAAAAAj0/JqjgyauBtog/s1600/%255B%255D%255Bp%255Dp%255D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 204px;" src="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TO_Wk6jVU4I/AAAAAAAAAj0/JqjgyauBtog/s320/%255B%255D%255Bp%255Dp%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543885595997459330" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-7045016168187043514?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/7045016168187043514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=7045016168187043514' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/7045016168187043514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/7045016168187043514'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/11/blog-post_26.html' title='மாவீரர் நாள் - 2010'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TO_Wkpn59GI/AAAAAAAAAjs/9xoN0wIikXw/s72-c/2MaaveerarNall27112004.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-2927332647235603326</id><published>2010-11-18T20:23:00.003+05:30</published><updated>2010-11-18T20:40:36.890+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லோகு.அய்யப்பன் கைது'/><title type='text'>தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது</title><content type='html'>புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOVBycKZdSI/AAAAAAAAAjQ/Qqsy5i7PLsU/s1600/Vethaanthi-3.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOVBycKZdSI/AAAAAAAAAjQ/Qqsy5i7PLsU/s320/Vethaanthi-3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5540907251358332194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOVBx365xbI/AAAAAAAAAjI/3MvO16Pvyrs/s1600/b0670aae-46e1-4ab2-9d31-a05460c786bd_S_secvpf.gif.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOVBx365xbI/AAAAAAAAAjI/3MvO16Pvyrs/s320/b0670aae-46e1-4ab2-9d31-a05460c786bd_S_secvpf.gif.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5540907241629664690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-475a955c65e987c7" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v23.nonxt3.googlevideo.com/videoplayback?id%3D475a955c65e987c7%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331927906%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D78E894B738FD727171902EFAC00D07D56E0F9B78.84CB7F9E606DF13DD6CD710413BA0AB0967679FD%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D475a955c65e987c7%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D7OkJcFbyUXvFXHQKcQWyFUH1rew&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v23.nonxt3.googlevideo.com/videoplayback?id%3D475a955c65e987c7%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331927906%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D78E894B738FD727171902EFAC00D07D56E0F9B78.84CB7F9E606DF13DD6CD710413BA0AB0967679FD%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D475a955c65e987c7%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D7OkJcFbyUXvFXHQKcQWyFUH1rew&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-8ede4cadeef00377" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v14.nonxt1.googlevideo.com/videoplayback?id%3D8ede4cadeef00377%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331927906%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D234F1FEE2E77F347F1A6025A7B0F174F9C6F926B.5473280B2E6EF09882A2BCDEE6A86F677DFD4D30%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8ede4cadeef00377%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DgT3aO1UyzdG9Jo1j29ay7fcMCto&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v14.nonxt1.googlevideo.com/videoplayback?id%3D8ede4cadeef00377%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331927906%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D234F1FEE2E77F347F1A6025A7B0F174F9C6F926B.5473280B2E6EF09882A2BCDEE6A86F677DFD4D30%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8ede4cadeef00377%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DgT3aO1UyzdG9Jo1j29ay7fcMCto&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-2927332647235603326?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/2927332647235603326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=2927332647235603326' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2927332647235603326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2927332647235603326'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/11/blog-post_3705.html' title='தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOVBycKZdSI/AAAAAAAAAjQ/Qqsy5i7PLsU/s72-c/Vethaanthi-3.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-2192033994041162016</id><published>2010-11-18T17:36:00.002+05:30</published><updated>2010-11-18T17:40:30.310+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-41732b1462e44e4d" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v20.nonxt7.googlevideo.com/videoplayback?id%3D41732b1462e44e4d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331927906%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D66330C6C157BEEAD981853B5FC3CD18B32469AC9.169573A9CB3C2BF3F83891EC5C713CA803A36C6B%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D41732b1462e44e4d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DDZGD0PS2-L1WP-uev-Z85CmKtHI&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v20.nonxt7.googlevideo.com/videoplayback?id%3D41732b1462e44e4d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331927906%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D66330C6C157BEEAD981853B5FC3CD18B32469AC9.169573A9CB3C2BF3F83891EC5C713CA803A36C6B%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D41732b1462e44e4d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DDZGD0PS2-L1WP-uev-Z85CmKtHI&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-2192033994041162016?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/2192033994041162016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=2192033994041162016' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2192033994041162016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2192033994041162016'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/11/blog-post_18.html' title=''/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-459393615348039688</id><published>2010-11-15T18:37:00.002+05:30</published><updated>2010-11-15T18:40:34.509+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பெக்ட்ரம்'/><title type='text'>ராஜா டிஸ்மிஸ் - வைகோ</title><content type='html'>அமைச்சர் ராஜா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று கோபாலபுரத்திற்கு தகவல் வந்ததால்தான் ராஜாவை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளது திமுக மேலிடம் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா விலகல் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOExK0uwLVI/AAAAAAAAAjA/s0ypoY3ojCM/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 181px; height: 212px;" src="http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOExK0uwLVI/AAAAAAAAAjA/s0ypoY3ojCM/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5539763078665612626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆ.ராசா வரலாறு காணாத இமாலய ஊழலில் சிக்கி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும், ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பேசினார் இந்த அமைச்சர். எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என்றும், முதல்வர் கருணாநிதி [^] அறிக்கை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்யாவிடில், டிஸ்மிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கை கோபாலபுரத்துக்கு வந்ததன் விளைவாகத்தான் அமைச்சர் ஆ.ராசா பதவியை விட்டு விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அலைவரிசை ஒதுக்கீட்டில், ரூ 1 லட்சத்து 76 ஆயிரத்து 381 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த முடிவுகளையே தான் பின்பற்றியதாக, ஆ.ராசா காரணம் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், 2001 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே, 2008, 2009 ஆம் ஆண்டுகளில், ஒதுக்கீடு செய்ததன் மர்மம் என்ன? என்ற கேள்வியை பாரதீய ஜனதா கட்சி எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் திடீரென உருவான நிறுவனங்கள் ஆகும். ஒரு அறிவிப்புப் பலகையை மட்டும் ஒரு அலுவலகத்தில் மாட்டிக்கொண்டு, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்ட கம்பெனிகளுக்கு, அலைவரிசை உரிமத்தை அமைச்சர் ராசா வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உரிமத்தைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த உரிமத்தை அந்த நிறுவனங்கள் விற்றுக் கொள்ளை அடித்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இமாலய ஊழல் குறித்து உச்சநீதிமன்றம் [^] மத்திய அரசு [^] க்கு கண்டனம் தெரிவித்தது. இன்று 15ஆம் தேதி அதுகுறித்த விசாரணை நடப்பதால் மேலும் பலத்த கண்டனம் வரக்கூடும் என்ற பயத்தால் வேறு வழி இன்றி காங்கிரஸ் அரசு ராசாவை பதவியில் இருந்து வெளியேற்றுமாறு தி.மு.க.வுக்கு நிர்பந்தம் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1,76,000 கோடியும், ஆ.ராசா குடும்பத்துக்கே போய்ச் சேர்ந்து இருக்க முடியாது. இந்தக் கொள்ளைப் பணத்தின் உண்மைப் பயனாளிகள் யார்? பங்கு போட்டவர்கள் யார்? என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து உள்ளன. இந்தக் கொள்ளையில் தி.மு.கழகத்தின் பெரும்புள்ளிகளுக்குப் பங்கு உண்டு என்பதுதான் உண்மையாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;1987ல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பிரச்னை நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ததில் தி.மு.க.வுக்கும் பங்கு உண்டு. தி.மு.க. ஊர்வலங்களில் போபர்ஸ் பீரங்கி வடிவ வண்டிகளைக் கொண்டு சென்றதை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழலில், தி.மு.க. அமைச்சர் திரட்டிய பணம்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செலவழிக்கப்பட்டது. வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கும் அந்தப் பணத்தைத்தான் தி.மு.க. வைத்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முன்னாள் அமைச்சர் ராசா மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை [^] மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-459393615348039688?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/459393615348039688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=459393615348039688' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/459393615348039688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/459393615348039688'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/11/blog-post.html' title='ராஜா டிஸ்மிஸ் - வைகோ'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TOExK0uwLVI/AAAAAAAAAjA/s0ypoY3ojCM/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-3578275972128605536</id><published>2010-10-22T20:50:00.003+05:30</published><updated>2010-10-22T20:56:18.418+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ பயோடேட்டா'/><title type='text'>ம.தி.மு.க. வரலாற்றுப்பதிவுகள்</title><content type='html'>வைகோ பயோடேட்டா &lt;br /&gt;பெயர்     : வையாபுரி கோபால்சாமி (வை.கோ)&lt;br /&gt;வயது     : 65&lt;br /&gt;தந்தை : வையாபுரி&lt;br /&gt;தாய் : மாரியம்மாள்&lt;br /&gt;கல்வி : எம்.ஏ. பி.எல்.,&lt;br /&gt;பிறந்த கிராமம் : கலிங்கப்பட்டி (நெல்லை மாவட்டம்)&lt;br /&gt;சகோதரிகள்     : மூன்று பேர்&lt;br /&gt;சகோதரர் : ரவிச்சந்திரன் (இளையவர்)&lt;br /&gt;மனைவி : திருமதி. ரேணுகாதேவி&lt;br /&gt;மகன் : துரை வையாபுரி&lt;br /&gt;மகள்கள் : ராஜலெட்சுமி, கண்ணகி&lt;br /&gt;பிடித்த விளையாட்டு : கால்பந்து&lt;br /&gt;பொழுதுபோக்கு : நல்ல திரைப்படங்கள் பார்ப்பது, பழைய பாடல்கள் கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது.&lt;br /&gt;பிடித்த நடிகர் : சிவாஜி கணேசன்&lt;br /&gt;வகித்த பதவிகள் : 25ம் வயதிலேயே (1970) கலிங்கப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர், பிறகு குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர். &lt;br /&gt;_             திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கித் தலைவர்.&lt;br /&gt;_             தி.மு.க. மாநில, மாணவரணித் துணைச் செயலாளர்.&lt;br /&gt;-             1976 ஜனவரி 31 முதல் 77 பிப்ரவரி வரை எமர்ஜென்சி காலத்தில் பாளையங்கோட்டை, சேலம் சிறை வாசம்.&lt;br /&gt;-             தி.மு.க. தேர்தல் பணிக் குழு செயலாளர்.&lt;br /&gt;-             தி.மு.க. தொண்டர் அணியை உருவாக்கினார்.&lt;br /&gt;1978 - முதன் முதலில் மாநிலங்களவை உறுப்பினர்.&lt;br /&gt;1984 - இரண்டாவது முறை&lt;br /&gt;1990 - மூன்றாவது முறை. மொத்தத்தில் 18 ஆண்டுகள்.&lt;br /&gt;1994 - முதல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர்.&lt;br /&gt;1998 - பிப்ரவரி - சிவகாசி தொகுதி எம்.பி. &lt;br /&gt;1999 – அக்டோபர் – இரண்டாவது முறை சிவகாசி தொகுதி எம்.பி. &lt;br /&gt;அரசியலுக்கு முன் வழக்கறிஞர் &lt;br /&gt;சட்டக் கல்வி முடித்ததும் – சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பிறகு பதவி வகித்த ரத்தினவேல்பாண்டியனிடம் ஜூனியராக வேலை பார்த்தார் வைகோ. பணிபுரிந்த இடம் – திருநெல்வேலி.&lt;br /&gt;‘வைகோ’ ஆனார்! &lt;br /&gt;‘வை.கோபால்சாமி என்ற பெயர் இனிமேல் ‘வைகோ’ (Vaiko) என்றுதான் அழைக்கப்படும்’ என்று 1998 ஜனவரி 14ம் தேதி இந்திய அரசிதழில் செய்தி வெளியானது. தன் பெயரை ‘வைகோ’ என்று மாற்றும்படி வைகோ ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார்.&lt;br /&gt;வை.கோ. எழுதியுள்ள புத்தகங்கள்&lt;br /&gt; கனவு நனவாகியது&lt;br /&gt;இதயச் சிறகுகள்&lt;br /&gt;வீரத்தின் புன்னகை&lt;br /&gt;பரவட்டும் தமிழிசை&lt;br /&gt;வெல்வோம்&lt;br /&gt;நாதியற்றவனா தமிழன்?&lt;br /&gt;சங்கநாதம்&lt;br /&gt;அண்ணாவின் அகல்விளக்கு&lt;br /&gt;Clarion Call&lt;br /&gt;வை.கோவின் தொகுதி முகம் &lt;br /&gt; சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ அந்தத் தொகுதியை ‘மாதிரி தொகுதி’ என்கிற அளவுக்கு மாற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.&lt;br /&gt;தொகுதி முழுக்க போலியோவினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தானே முன் நின்று நிவாரண முகாம்கள் நடத்தி ஆபரேஷன்கள் நடக்க உதவியிருக்கிறார் வைகோ. கோவில்பட்டியில் மட்டும் மூன்று மேம்பாலங்கள் கட்ட உதவி. மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்காக நுழைவுத் தேர்வு எழுத ஐந்து இலவச மையங்களைத் துவக்கியிருக்கிறார்.&lt;br /&gt;சங்கரன்கோவிலில் உள்ளாறு நீர்ப்பாசனத் திட்டம்.&lt;br /&gt;கட்டபொம்மன், கல்கி, ஓமந்தூரார், குமாரசாமிராஜா, இரட்டைமலை சீனிவாசன், மருதுபாண்டியர், பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் ஆகியோருக்கு அஞ்சல் தலை வெளியிட ஏற்பாடு.&lt;br /&gt;தொகுதி நிதியைத் தானே நேரடியாகப் போய் பள்ளிக் கூடங்கள், குடிநீர்த் திட்டங்களுக்கான தேவைகளை ஆய்வு செய்து நிறைவேற்றியிருக்கிறார்.&lt;br /&gt;சிவகாசியில் தொகுதிப் பிரச்னைகளைக் கவனிக்க மட்டும் கணிப்பொறி வசதியுடன், மூன்று உதவியாளர்களுடன் அலுவலகம்.&lt;br /&gt;யாழ்ப்பாணத்துக்கு ரகசியப் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனுடன் வைகோ&lt;br /&gt;தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, 1989ம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் யாழ்ப்பாணத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். &lt;br /&gt;அச்சமயத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பும்போது இந்திய அமைதிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். பின்னர் வைகோ விடுவிக்கப்பட்டார்.&lt;br /&gt;வைகோவைக் காப்பாற்ற படகிலிருந்த விடுதலைப்புலிகள் போராடினர். வைகோவைக் காப்பாற்றும் போராட்டத்தில் சரத் என்கிற பீட்டர் கென்னடி மரணமடைந்தார்.&lt;br /&gt;தனக்காக உயிர் துறந்த பீட்டர் கென்னடியின் புகைப்படத்தை தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைத்துள்ளார் வைகோ. அண்டை நாட்டிற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் பயணம் செய்தது தொடர்பாக வைகோ, கட்சித் தலைவர் கலைஞரிடம் மன்னிப்புக் கோரினார்.&lt;br /&gt;இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே உறவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. &lt;br /&gt;சர்ச்சையைக் கிளப்பிய சந்திப்பு &lt;br /&gt; 2000ம் ஆண்டுவாக்கில் இந்திய அரசின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொண்டார் வைகோ. லண்டன் வழியாக இந்தியா திரும்பும்போது லண்டனில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, வைகோ பதவி விலக வேண்டும் என்று அப்போது கோரினார்.&lt;br /&gt;ஒரு உறையில் இரண்டு வாள்கள் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ ஆதரவுக் கூட்டத்தில் கலைஞருடன் வைகோ&lt;br /&gt;“விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து.’’&lt;br /&gt;“வை. கோபால்சாமிக்கு சாதகமாக புலிகள் என்னைக் கொல்ல நினைக்கிறார்கள்.’’&lt;br /&gt;“மத்திய உளவுப்பிரிவு எனக்கு அனுப்பிய தகவல் இது.’’&lt;br /&gt;“தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்படிச் சொன்னபோது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. பலரும் இதை நம்பத் தயாராக இல்லை. அப்போதே தி.மு.க.வில் இன்னொரு பிளவுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. இது நடந்தது 1993, அக்டோபர் 3ம் தேதி. &lt;br /&gt;தி.மு.கவின் போர்வாள் &lt;br /&gt; தி.மு.க.வில் அதுவரை வைகோ படுவேகமாக வளரும் இளம் தலைவராக இருந்தார். அவர் பேசும் கூட்டங்களிலெல்லாம், வைகோவின் இடிமுழக்கம் போன்ற பேச்சைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் கூடினர். “தி.மு.க.வின் போர்வாள்’’ என்றே கலைஞர் பெருமிதத்துடன் வைகோவைக் குறிப்பிட்டு வந்தார். வைகோ முறையான அனுமதியில்லாமல் இலங்கை சென்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து வந்ததால் பிரச்னை ஏற்பட்டபோதும் கூட கலைஞர் அவரை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. பின்னர் ஏன் இந்த மாற்றம்? எதற்காக வைகோவினால் தன் உயிருக்கு ஆபத்து என்று கலைஞர் சொன்னார்?&lt;br /&gt;வாரிசு அரசியல் &lt;br /&gt;இதற்குக் காரணம் தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்று எழுந்த சிக்கல்தான். கலைஞர் தன் மகன் ஸ்டாலினை வளர்த்து விட முயல்கிறார் என்றும், வாரிசு அரசியல் நடத்துகிறார் என்றும் வைகோவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.&lt;br /&gt;‘தலைவரின் உயிருக்கு உலைவைக்கும் வைகோ.வை நீக்க வேண்டும்’ என்றும் ‘வைகோ நிரபராதி’ என்றும் கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.&lt;br /&gt;வைகோ விவகாரத்தை ஆலோசிக்க 93 அக்டோபர் 5ம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. மொத்தம் 31 பேர் கலந்து கொண்டனர். அதில் 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுக்கு ஆதரவாக இருந்தனர். கட்சி உடைந்தது.&lt;br /&gt;“கழகத்தின் அடுத்த தலைவர் பதவிக்கு வைகோ முயற்சி செய்கிறார்’’ என்றார் கலைஞர். (8.10.1993)&lt;br /&gt;“ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’’ -_ இதுவும் கலைஞர்தான் (16.10.1993). இந்த பேச்சுகளுக்கெல்லாம் வைகோவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். இதனால் பிளவு பெரிதாகிக் கொண்டே போனது.&lt;br /&gt;“சங்கொலி’’&lt;br /&gt;ம.தி.மு.கவின் கட்சிப் பத்திரிகையான ‘சங்கொலி’ வார இதழ் தொடங்கப்பட்டது. இதன் முதல் இதழ் 2.2.96ல் வெளியானது. ஆசிரியராக வைகோவும், பொறுப்பாசிரியராக க. திருநாவுக்கரசும் பொறுப்பேற்றார்கள். சங்கொலி, வெளியீட்டு விழா ஜனவரி 26, 1996ல் சென்னையில் நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சங்கரய்யா, ‘இந்து’ ராம், நடிகர்கள் சத்யராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். &lt;br /&gt;மலர்ந்தது ம.தி.மு.க. &lt;br /&gt; இனி கலைஞர் எனக்குத் தலைவர் இல்லை என்று வைகோ பகிரங்கமாக அறிவித்தார். வைகோவுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் தி.மு.க. தொண்டர்களிடமிருந்து குரல்கள்; ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள். இதன் உச்சக்கட்டமாக வைகோவை ஆதரித்து ஐந்து தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர்.&lt;br /&gt;நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்த பிறகு கலைஞருக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட பிளவு நிரந்தரமாகிவிட்டது. தீக்குளித்து இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் வைகோ பேசிய பேச்சுக்களில் தீப்பிழம்பு!&lt;br /&gt;இந்நிலையில் 29.12.93 அன்று தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலடி வைகோ தரப்பிலிருந்து உடனே வந்தது. தி.மு.க. பொதுக்குழு கூடுவதற்கு முன்பே 16.12.93 அன்று வைகோவின் ஆதரவாளர்கள் திருச்சியில் பொதுக்குழுவைக் கூட்டினர்.&lt;br /&gt;கலைஞர், பேராசிரியர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, சாதிக் பாட்சா ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக திருச்சியில் வைகோ ஆதரவாளர்கள் அறிவித்தனர். &lt;br /&gt;திருச்சியில் பொதுக்குழு &lt;br /&gt;திருச்சியில் நடந்த பொதுக்குழுவில் 447 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், மொத்தம் உள்ள 825 உறுப்பினர்களில் இது பெரும்பான்மை என்றும் வைகோ அணி அறிவித்தது. &lt;br /&gt;கட்சியின் அமைப்பு முறையும் அண்ணா காலத்தில் இருந்தது போல் மாற்றியமைக்கப்பட்டது. பொதுச் செயலாளராக வைகோ, அவைத்தலைவராக எல். கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (அவைத் தலைவர் பதவியை உருவாக்கியவர் அண்ணாதான்.)&lt;br /&gt;இதன்பிறகு தி.மு.க. பொதுக்குழு 29ம் தேதி சென்னையில் கூடியது. இதில் 903 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், மொத்த உறுப்பினர்கள் 1112 பேர் என்றும் கூறப்பட்டது. இரண்டு அணிகளும் பெரும்பான்மை வலு தங்களிடம் இருக்கிறது என்று கூறியதால் வைகோ அணியை திமுக (கோ) அணி என்றும் கலைஞர் அணியை திமுக(க) அணி என்றும் பத்திரிகைகள் குறிப்பிட்டன.&lt;br /&gt;மயிலாப்பூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தது. எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்ற சிக்கல் வரவே - உதயசூரியன் சின்னம் கேட்டு வைகோ தேர்தல் ஆணையத்திடம் சென்றார். ஆனால், கறுப்பு-சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும் கலைஞர் தலைமையிலான தி.மு.க.வுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.&lt;br /&gt;பிறகு _&lt;br /&gt; வைகோ அணி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றிக் கொண்டது. தி.மு.க. கொடியின் கறுப்பு வண்ணத்திற்குமேல் இன்னொரு சிவப்பைச் சேர்த்து தங்கள் கொடியாக்கிக் கொண்டனர். மயிலாப்பூர் பெருந்துறை இடைத்தேர்தலில் குடை சின்னம் கிடைத்தது. &lt;br /&gt;இணைந்த இரு துருவங்கள் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக மக்கள் கூட்டணியின் பொதுக்கூட்டம் &lt;br /&gt;தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்து 1996ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன.&lt;br /&gt;அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.&lt;br /&gt;தி.மு.க., த.மா.கா., சி.பி.ஐ. கூட்டணி.&lt;br /&gt;ம.தி.முக., சி.பி.ஐ(எம்)., ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மக்கள் ஜனநாயகக் கூட்டணி.&lt;br /&gt;ம.தி.மு.க. மதுரையில் “தேர்தல் சிறப்பு மாநாடு’’ நடத்தியது. இம்மாநாட்டில் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், ஜி.ஏ. வடிவேலு போன்ற கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.&lt;br /&gt;அதேசமயம் புதுவையிலும் தேர்தல் வந்தது. ம.தி.மு.க. அங்கும் தேர்தலில் போட்டியிட தயார்படுத்திக் கொண்டது.&lt;br /&gt;தமிழகத்தில் மொத்தம் 179 சட்டமன்றத் தொகுதிகளிலும், 23 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ம.தி.மு.க. போட்டியிட்டது தேர்தல் சின்னம் குடை.&lt;br /&gt;கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும், சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். தேர்தலில் ம.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. 93ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.முக. கணிசமான இடங்களைப் பிடித்தது. உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த நம்பிக்கையுடன் அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்தது. 98ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் ம.தி.முக. வென்றது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க இடம் பெற்றது. ம.தி.முக. வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது.&lt;br /&gt;பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு ஜெயலலிதா விதித்த சில நிபந்தனைகளால் மத்திய ஆட்சியின் நிலைத்தன்மை கேள்விக்குறியானது. இந்தச் சமயத்தில் ம.தி.மு.க. தன் அழுத்தமான ஆதரவை பா.ஜ.க. அரசுக்குத் தெரிவிக்க, அ.தி.மு.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்குமான உறவில் லேசான விரிசல். &lt;br /&gt;புகழ்பெற்ற டீ பார்ட்டி &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வாஜ்பாய், கலைஞருடன் வைகோ &lt;br /&gt;ஒரு புகழ்பெற்ற ‘டீ பார்ட்டி’ நிகழ்ச்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு ஜெயலலிதா, பா.ஜ.க. அரசுக்கான தன் ஆதரவைத் திரும்பப் பெற்றார். இதனால் வாஜ்பாய் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் யாரும் எதிர்பாராதவிதமாக தி.மு.க. தன் ஆதரவை பா.ஜ.கவுக்கு வழங்கியது. ம.தி.மு.க.வும் வாஜ்பாய்க்கு ஆதரவாகச் செயல்பட்டது.&lt;br /&gt;ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மத்திய அரசு கவிழ்ந்தது. பதிமூன்றே மாதங்களில் நாடு இன்னொரு தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது.&lt;br /&gt;இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஆச்சரியப்பட வைத்த அணி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ், அ.தி.மு.க. ஒரு அணியாகவும், த.மா.கா., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியாகவும் தேர்தலைச் சந்தித்தன. &lt;br /&gt;1999 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ (சிவகாசி),  செஞ்சி ராமச்சந்திரன் (திண்டிவனம்), கண்ணப்பன் (திருச்செங்கோடு), கிருஷ்ணன் (பொள்ளாச்சி) ஆகிய நான்குபேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள். &lt;br /&gt;ம.தி.மு.க. மத்திய அமைச்சர்கள் &lt;br /&gt;பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மீண்டும் மத்திய ஆட்சி அமைந்தது. இந்த அமைச்சரவையில் ம.தி.மு.க. பங்கேற்றது. ம.தி.மு.க. பொருளாளரான கண்ணப்பன், மரபு சாரா எரிசக்தித் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சராகவும், ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். &lt;br /&gt;தனித்துப் போட்டி &lt;br /&gt;மே 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க.வும் பாரதிய ஜனதாவும் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. ஆனால் தனித்து இந்தத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. &lt;br /&gt;கலைஞருக்கு வைகோ நோட்டீஸ் &lt;br /&gt; என் பெயருக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கோ அல்லது அரசின் தலைமைச் செயலகத்திற்கோ எழுதும் கடிதங்கள் உரிய நேரத்தில் என் கைக்கு கிடைக்காத காரணத்தால் தயவுசெய்து இனிமேல் கடிதம் எழுதுவோர் என் வீட்டு முகவரிக்கே எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’- முதல்வர் கலைஞர் 24.12.1997 ‘முரசொலி’யில் இப்படி அறிவித்திருந்தார். &lt;br /&gt;இந்த அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று வைகோ முதல்வருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் முதல்வரின் அலுவலக முகவரிக்குத்தான் அனுப்பப்பட்டது. &lt;br /&gt;தாயகம் அமைந்தது &lt;br /&gt;கட்சி தொடங்கி ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ம.தி.மு.க.வுக்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டது. 141, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை எனும் முகவரியில் அமைந்த அலுவலகத்திற்குத் ‘தாயகம்’ எனப் பெயரிட்டார்கள்.&lt;br /&gt;96ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி ‘தாயகம்’ திறப்பு விழா நடைபெற்றது. அப்போதைய ம.தி.மு.க. அவைத் தலைவர் எல். கணேசன் தலைமை தாங்கினார். அலுவலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் வைகோ.&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியோடு பெரியார், அண்ணா பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. &lt;br /&gt;‘எழும்’ என்பதால் எழும்பூரில் ம.தி.மு.க. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தாயகம் திறப்பு விழாவில் &lt;br /&gt;இந்த இயக்கம் வீழ்ந்து விட்ட இயக்கமென்று சொன்னார்கள். இனி எழப் போவதில்லை என்று சொன்னார்கள். எழும் - வீழ்ந்த வேகத்தோடு எழும் - உறுதியுடன் எழும் - லட்சியத்துடன் எழும் - அண்ணாவின் கொள்கை காக்க எழும் - அண்ணாவின் தம்பிமார் பட்டாளத்தை அழிப்பதற்கு எந்தச் சக்தியும் இல்லையென்று கம்பீரமாக அணிவகுத்து எழும் - அப்படி எழும் என்பதற்காகத்தான் எழும்பூரிலே எங்கள் கட்டடம் எழுந்து நிற்கிறது.’’&lt;br /&gt;(‘தாயகம்’ திறப்புவிழாவில் வைகோ பேசியது) &lt;br /&gt;தாயகம் தூவிய பாசமலர்! &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயல்லிதாவை வரவேற்கும் வைகோ &lt;br /&gt;ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்திற்கு ஜெயலலிதா வந்தபோதுதான் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்துக்கான அடித்தளம் அமைந்தது. “தாயகம் உங்களைப் பாசமலர் தூவி வரவேற்கிறது’’ என்று ம.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வரவேற்றனர். “தாயகத்தில்  எனக்கு மகிழ்ச்சியான அன்பான வரவேற்பை ம.தி.மு.க.வினர் அளித்தனர்’’ என்று ஜெயலலிதா மகிழ்ந்தார். கடைசியில் வைகோ, மறுமலர்ச்சி தி.மு.க. - அ.தி.மு.க. இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். &lt;br /&gt;போராட்டப் பாதையில்.. &lt;br /&gt;கட்சி தொடங்கியதிலிருந்து இன்று வரை பல போராட்டங்களை ம.தி.மு.க. நடத்தியுள்ளது. அதில் சில..&lt;br /&gt;ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைப் பயணம் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நடைபயணத்தின்போது தொண்டர்களுடன் &lt;br /&gt;தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ நடைப்பயணம் சென்றார். 14.5.97 அன்று திருவைகுண்டத்தில் தொடங்கி 16.5.97 தூத்துக்குடியில் முடிந்த இப்பயணத்தில் ஆயிரக்கணக்கில் ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். &lt;br /&gt;‘ஈழத் தமிழரைக் கொல்லாதே’ வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் &lt;br /&gt;இலங்கையில் ஈழத் தமிழர்களைச் சிங்கள ராணுவம் படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் 30.5.97 அன்று சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், பொருளாளராக இருந்த மு. கண்ணப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்ட முடிவில் கண்டன உரையாற்றினர்.&lt;br /&gt;தமிழக மீனவர்கள் பிரச்சினை: குஜ்ரால் - வைகோ சந்திப்பு &lt;br /&gt;தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்தக்கோரி அன்றைய இந்தியப் பிரதமர் குஜ்ராலிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;30.7.97 அன்று டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. வைகோவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்தார். &lt;br /&gt;மாநில சுயாட்சி மாநாடு &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டின்போது வைகோ &lt;br /&gt;ம.தி.மு.கவின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு மாநில சுயாட்சி மாநாடாக 1999 ஜூலை 24, 25 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் கலைஞர், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;மாநில சுயாட்சி பற்றிய ம.தி.மு.க.வின் பிரகடனத்தை அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே வெளியிட்டார். &lt;br /&gt;‘தமிழக எழுச்சி மாநாடு!’&lt;br /&gt; மறுமலர்ச்சி தி.மு.க.வின் ஈரோடு மாவட்ட முதல் மாநாடு தமிழக எழுச்சி மாநாடாக நடத்தப்பட்டது. அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி, தமிழக முதல்வர் கலைஞர், அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அன்றைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அன்றைய ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், மின்துறை அமைச்சராக இருந்த மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-3578275972128605536?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/3578275972128605536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=3578275972128605536' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3578275972128605536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/3578275972128605536'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/10/blog-post_22.html' title='ம.தி.மு.க. வரலாற்றுப்பதிவுகள்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-1778903701278032601</id><published>2010-10-02T12:05:00.001+05:30</published><updated>2010-10-02T12:05:44.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எந்திரன்'/><title type='text'>புலி பசித்தாலும் புல்லைத் தின்னலாமா? எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா? – தமிழர் பண்பாட்டு கழகம் பிரான்சு</title><content type='html'>“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி. தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர். அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன. கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர். 2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது. இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை  வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்? “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு  இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம். மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக  போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-1778903701278032601?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/1778903701278032601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=1778903701278032601' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/1778903701278032601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/1778903701278032601'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/10/blog-post.html' title='புலி பசித்தாலும் புல்லைத் தின்னலாமா? எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா? – தமிழர் பண்பாட்டு கழகம் பிரான்சு'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-8497806595903591452</id><published>2010-09-26T10:09:00.000+05:30</published><updated>2010-09-26T10:10:12.914+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமன்வெல்த்'/><title type='text'>சர்வதேசத்தின் முன் அசிங்கப்பட்டு போயிருக்கும் சோனியா காங்கிரஸ்</title><content type='html'>சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி, சீனாவுக்கு ஒரு பிலிம் காட்டவும் அத்தோடு நின்றுவிடாது அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாகவும் காங்கிரஸ் சொல்லிவந்தது. அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்த ஏற்பாடாகிவருகிறது. ஆனால் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், அதனைத் தொடர்ந்து கனடா, இப்போது ஆபிரிக்கர்கள் என எல்லா விளையாட்டு வீரர்களும் இந்தியா செல்லப் போவது இல்லை என அரிவித்துவருகின்றனர். ஏன் தெரியுமா ? இதற்காக அமைக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கு, உட்பட தங்கும் விடுதிகள் கூட, ஒரு தரத்தில் இல்லை என்பது மட்டுமல்லாது, சுத்தமாக இல்லை என்றும் குறைகூறப்படுகிறது. இதனை ஏன் இந்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றது ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால் அவை 3ம் திகதிக்கு முன்னர் முடிந்துவிடுமா என்று இதுவரை சரியாகக் கூறமுடியவில்லை. போதாக்குறைக்கும் அங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று இன்று உடைந்து விழுந்துள்ளது. அவசர அவசர மாகக் கட்டப்படும் கட்டிடங்களும், தொடர்மாடிகளும் எப்போது இடிந்து விழும் என்ற ஏக்கமே இங்கு உரையோடிப்போய் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. இதனைக் கண்டுகொள்ளாமல் காங்கிரஸார் விட்டதால், பிரச்சனை பூதாகரமாகி பி.பி.சி, சி. என். என் போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளில் எல்லாம், இந்தியா விளையாட்டு வீரர்களுக்காக அமைத்திருக்கும் தங்கும் அறைகளை போட்டோ எடுத்துக்காட்டி மானத்தை கப்பல் ஏற்றியுள்ளது. இதனைப் பார்வையுற்ற பல விளையாட்டு வீரர்கள் தாம் இந்தியா செல்லப்போவது இல்லை என தற்போது அறிவிக்க, அவ்வப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றி, அவற்றை நாம் சர்வதேசத்தின் தரத்திற்கு உயர்த்துவோம் என கெஞ்சுவதும் வழமையான விடையமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கோ இதனைப் பற்றி எதுவும் தெரியாத நிலை காணப்படுகிறது. காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன எனக் கூறப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லையாம் நம்புவீர்களா இதை ? அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர். இதுதான் மேம்படுத்தலா. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை காங்கிரஸ் கொள்ளை அடித்துச் செல்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றிலும் ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக ரூ.50 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன. இது இவ்வாறிருக்க விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசிந்து முற்சந்திவரை வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா ? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும், குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா ? காங்கிரஸ் ஆட்சிக்கு இனியும் முடிவுகட்டவேண்டாமா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-8497806595903591452?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/8497806595903591452/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=8497806595903591452' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8497806595903591452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/8497806595903591452'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/09/blog-post.html' title='சர்வதேசத்தின் முன் அசிங்கப்பட்டு போயிருக்கும் சோனியா காங்கிரஸ்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-5319933892457607018</id><published>2010-08-23T20:14:00.003+05:30</published><updated>2010-08-23T20:20:37.472+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணா... கருணாநிதி... குமரன் பத்மநாபன் துரோகம்'/><title type='text'>கருணா... கருணாநிதி... குமரன் பத்மநாபன் துரோகம் - வைகோவின்  பதிலடி</title><content type='html'>ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="445" height="364"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/hl3_MuG3vi8?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;color1=0x5d1719&amp;amp;color2=0xcd311b&amp;amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/hl3_MuG3vi8?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;color1=0x5d1719&amp;amp;color2=0xcd311b&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="445" height="364"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-5319933892457607018?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/5319933892457607018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=5319933892457607018' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/5319933892457607018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/5319933892457607018'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/08/blog-post_23.html' title='கருணா... கருணாநிதி... குமரன் பத்மநாபன் துரோகம் - வைகோவின்  பதிலடி'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-2747299256383356415</id><published>2010-08-06T19:50:00.001+05:30</published><updated>2010-08-06T19:57:15.295+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='75% இடஒதுக்கீடு ரத்து'/><title type='text'>புதுவை மாணவர்களுக்கு 75% இடஒதுக்கீடு ரத்து</title><content type='html'>புதுச்சேரி  மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அந்த மாநில மாணவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி மாநில அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுவையைச் சேர்ந்த பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பு, புதுவை வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில்,&lt;br /&gt;&lt;br /&gt;புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் காரைக்கால், மாகி, ஏனாம் மண்டலங்களில் உள்ள மாணவர்கள் [^] கல்வியில் பின்தங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு புதுவை அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதன்படி காரைக்கால் மாணவர்களுக்கு 18 சதவீதமும், மாகி மாணவர்களுக்கு 4 சதவீதமும், ஏனாம் மண்டல மாணவர்களுக்கு 3 சதவீதமும் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங், பல்மருத்துவம் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கடந்த மே மாதம் புதுவை அரசு மற்றொரு ஆணை வெளியிட்டது. இதில் மீதமுள்ள 75 சதவீத இடங்களில் புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும், குறைந்தது 5 ஆண்டுகள் புதுவையிலேயே தொடர்ந்து வாழ்ந்து கடைசி 3 ஆண்டுகள் அங்கேயே படித்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு புதுச்சேரி மண்டல இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசு ஆணை சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் மற்ற மாநிலங்களில் படிக்க உரிமை உள்ளது. ஆனால் புதுவை அரசின் இந்த அரசாணை மூலம் வெளி மாநில மாணவர்களோ அல்லது புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாகி, ஏனாம், மாணவர்களோ அந்த 75 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 226 பிரிவுக்கு எதிரானது. எனவே, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவையில் நடைபெறும் அனைத்து தொழிற் படிப்புக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மீண்டும் இந்த வழக்கு அதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் சரியான நீதியாகும். இதன்படி பின் தங்கிய மாணவர்களுக்காக காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாம் மாணவர்களுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசு. ஆணையை இந்த நீதிமன்றம் ஏற்று கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் மீதமுள்ள 75 சதவீதம் இடத்தை புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மேலும் 75 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த வித அடிப்படை காரணங்களும் அரசாணையில் கூறப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதை இந்த ஆண்டே உடனடியாக அமல்படுத்துவது என்பது உள் நோக்கமாகவே கருதப்படுகிறது. எனவே, புதுவை மாணவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை நீதிமன்றம் ரத்து செய்கிறது. ஒதுக்கப்பட்ட 75 சதவீத இடத்தில் தகுதி அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அந்த மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள மருத்துவ கவுன்சிலிங்கை மீண்டும் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு புதுவை அரசு உள்ளாகியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-2747299256383356415?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/2747299256383356415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=2747299256383356415' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2747299256383356415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/2747299256383356415'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/08/75.html' title='புதுவை மாணவர்களுக்கு 75% இடஒதுக்கீடு ரத்து'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-4955974430435271391</id><published>2010-08-05T18:01:00.000+05:30</published><updated>2010-08-05T18:02:37.802+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகப் பெருந்தலைவர்கள்'/><title type='text'>இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்</title><content type='html'>இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா [^]வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் [^] லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை [^] எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/242118722867936394-4955974430435271391?l=sezhiyas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sezhiyas.blogspot.com/feeds/4955974430435271391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=242118722867936394&amp;postID=4955974430435271391' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4955974430435271391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/242118722867936394/posts/default/4955974430435271391'/><link rel='alternate' type='text/html' href='http://sezhiyas.blogspot.com/2010/08/blog-post.html' title='இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்'/><author><name>செழியா</name><uri>http://www.blogger.com/profile/09704115878952508994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='16' src='http://bp1.blogger.com/_TDO8Gk9buUs/SHD1IfK6l2I/AAAAAAAAABs/ohyLIyWYq0I/S220/new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-242118722867936394.post-8048145839006840926</id><published>2010-07-09T19:01:00.002+05:30</published><updated>2010-07-09T19:03:19.299+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெ.மணியரசன்'/><title type='text'>சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்: பெ.மணியரசன்</title><content type='html'>மீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக் காவல் பொறுப்பை ஐ.நா. சபை ஏற்கவேண்டும். இல்லையேல் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TDck_FX0N6I/AAAAAAAAAiA/VEVgFKWkiBk/s1600/Maniarasan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/_TDO8Gk9buUs/TDck_FX0N6I/AAAAAAAAAiA/VEVgFKWkiBk/s320/Maniarasan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5491898936794036130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;br /&gt; &lt;br /&gt;சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 7.7.2001 இரவுடன் 451 ஆக உயர்ந்துள்ளது. வேதாரணியம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் பன்னாட்டுக் கடல் எல்லையில் ம
