பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக
இருக்கவேண்டுமென்பதையும்,
மற்ற மனிதர்;களுக்குத் தன்னாலான தொண்டு
உதவி செய்ய வேண்டும் என்பதையும் பெரிதும்
தத்துவமாகக் கொண்டது ஆகும்.



கடவுள்
கடவுள் இல்லை கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP