புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் பிறந்ததின விழா

புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரகாரன் அவர்களின் 55வது பிறந்ததினம் உலகத்தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தில் க.சத்தியானந்தன் (மக்கள் நல முன்னணி) தலைமையில் நடைபெற்ற விழாவில் தூ.சடகோபன் (மதிமுக பொறுப்புக்குழு உறுப்பினர்) இல.இராமதாசு (மறுமலர்ச்சி தொழிற்சங்கம்), கோகுல்காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம்), கவிஞர்.ஆலா, ஆனந்தகுமார் (புதுவைக்குயில் பாசறை), வி.பி.பி.வேலு (பா.ம.க), அ.தெள்ளியன், இரா.சுந்தர் (ம.ந.மு), சேதுபதி, ஆனந்த், முகுந்தன் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டினை மக்கள் நல முன்னணி என்ற இயக்கம் செய்திருந்தது.






0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP