புதுவையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா












1 comments:

Thamizhan September 17, 2009 at 8:47 PM  

பெரியாரைப் புரிந்தார்
பெரியாரைப் புகழ்ந்தார்!

பெரியாரை இகழ்வார்
பெரியாரால் வாழ்ந்தார்!

புகழென்றே இகழ்வென்றோ
வாழவுமில்லை வாடவுமில்லை.
துணிவொன்றே துணையாய்
அறிவொன்றே வழியாய்
சரித்திரம் படைத்தார்
மனிதனைக் கண்டார்!

நன்றி எதிர்பார்த்தால்
தொண்டல்ல தொழிலென்றார்!
பிறந்தநாள் இன்றென்றே
பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP