தேசிய பாதுகாப்பு சட்டத்தை நெறுக்கியது ம தி மு க

இந்திய ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மதிமுகவினர் உள்ளிட்ட 5 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் வழியாக இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை கொண்டு செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து மதிமுக, பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த சிலர் நீலாம்பூர் பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்களை மறித்தனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கல் ராணுவ வாகனங்களை சேதப்படுத்தினர். இதையடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பீளமேடு மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் சந்திரசேகன் உள்ளிட்ட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் இதை எதிர்த்து சந்திரசேகரன் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு மனு செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

3 comments:

Mugundan | முகுந்தன் July 10, 2009 at 10:51 PM  

செழியா,

நொறுக்கியது....

மகேந்திரன் எட்டப்பராசன் July 10, 2009 at 11:00 PM  

வாழ்த்துக்கள்.இதேபோல் த.பெ.தி.க வினரும் விடுவிக்கப்பட வேண்டும்

Anonymous,  July 11, 2009 at 12:03 AM  

హైదరాబాద్‌: నిత్యావసర సరుకుల ధరలు తగ్గించకపోతే, ధరలను అదుపు చేయకపోతే తామే గోదాములపై దాడులు చేస్తామని సిపిఐ రాష్ట్ర కార్యదర్శి కె.నారాయణ హెచ్చరించారు. బ్లాక్ మార్కెట్ కు పాల్పడుతున్నవారిని కఠినంగా శిక్షించాలని ఆయన ప్రభుత్వాన్ని డిమాండ్ చేశారు. ధరలను అదుపు చేయడంలో ప్రభుత్వం విఫలమైందని ఆయన విమర్శించారు. పెరిగిన నిత్యవసర ధరలపై సీపీఐ రాష్ట్రవ్యాప్త ఆందోళనకు శుక్రవారం శ్రీకారం చుట్టింది. ఈ సందర్భంగా నారాయమ మాట్లాడారు.

కఠినంగా Krishna.

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP