மீண்டும் போர்! ஓயாத புலிகள்! அதிர்ச்சியில் சிங்கள ராணுவம்

இன்று மாலை தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகள் நகர்ந்து சென்று கொண்டிருந்த போது ஒட்டிசுட்டான் பகுதியில் இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகளுக்கிடையில் எதிர்பாராத‌ கடுமையான சமர் இடம் பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு... .படையணி அவ்விடத்தை விட்டு சென்றதை தொடர்ந்து சிறிலங்கா அரச படையினரால் அப்பகுதிகளை நேக்கி பல முனைகளில் இருந்து கடுமையான ஆட்லறி பிரியேகம் மேற்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.



வவுனியா மாவட்டத்தில் இந்த செய்தி நேற்று தொடக்கம் மக்களால் பேசப்படுவதாக ஈழதேசம்.கொம் நிருபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஈழதேசம்.கொம் இணையத்தால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

Anonymous,  July 6, 2009 at 4:34 PM  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP